புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

அக்டோபர் 13, 2010

கவனமாக இரு....











கவனமாக இரு கண்மணி!

ஒரு மூன்றாம் உலகப்போரே மூளப்போகிறது

உன் வீட்டு கொடிகயிறுகளுக்கிடையில்..

முதலில் யார் உன் துணிகளை உடுத்திக் கொள்வதென்று...


அன்புடன்

அரசன்
உகந்த நாயகன் குடிக்காடு...

Post Comment

2 கருத்துரைகள்..:

அன்புடன் நான் சொன்னது…

யாரும் சிந்திக்காதது..... மிக வியந்தேன்,
பாராட்டுக்கள்.

arasan சொன்னது…

தங்களின் மேலான கருத்துரைக்கு மிக்க நன்றி...