மழைத்துளியின் வாசனை நாசியை அடையும் முன்னரே மண் வாசனை நுரையீரலின் பக்கங்களை தொட்டுத் தழுவும் மண் வாசனை நிறைந்த சிற்றூர் எனது பிறப்பிடம் அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உகந்த நாயகன் குடிக்காடு...
கழனியிலும், களத்துமேட்டிலும் சுற்றி திரிந்த காட்டுப்பறவை தற்பொழுது பொருளாதாரம் தேடி சென்னை
மாநகரத்தின் சிறிய கூண்டுக்குள் சிக்கி தவிக்கின்றது..
4 கருத்துரைகள்..:
மிருகத்தனமான அன்றாட வாழ்வில்
அவ்வப்போது
மனிதனை மனிதனாய் மாற்றுவது
நல்ல நட்புகள் மட்டுமே....//
முற்றிலும் உண்மை...... வாழ்த்துக்கள்.
என்றோ ஒரு நாள் என் பழைய நண்பனை ஏதேச்சையாக சந்தித்தபோது நான் உணர்ந்த அனுபவம் இது..
நன்றி..
நல்ல கருத்து
தொடரட்டும் உங்கள் கவிதை பயணம்
நன்றி அருள்....
கருத்துரையிடுக