புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

நவம்பர் 02, 2010

இரயில் பயணம்....



















சிநேகித பார்வை.. களங்கமற்ற கலவரச் சிரிப்பு 

ஆறு(நொடி)மணிநேர பயணம்...

நின்று நின்று செல்லும் இரயில் பயணத்தில் 

நிக்காமல் செல்லும் எங்கள் பார்வை பயணம்!..

மீண்டும் ஒருமுறையேனும் இவளை 

பார்க்க நேரிடுமா??? என்ற எண்ண ஓட்டங்களுடன்..

நான் இறங்க வேண்டிய நிலையத்தில் இறங்கிவிட்டேன்...

நினைவுகளை அவளோடு வழியனுப்பிவிட்டு....


அன்புடன்

அரசன் 
உகந்த நாயகன் குடிக்காடு.... 

Post Comment

6 கருத்துரைகள்..:

அன்புடன் நான் சொன்னது…

nallaayirukku.... paaraattukkaL

arasan சொன்னது…

நன்றி மிக்க நன்றி.....

மதுரை சரவணன் சொன்னது…

அருமை.. வாழ்த்துக்கள்

arasan சொன்னது…

நன்றிங்க மதுரை சரவணன்..
உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி...

பெயரில்லா சொன்னது…

arumai..hahaaaaa

Athisaya சொன்னது…

அருமை.. வாழ்த்துக்கள்