புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

மே 10, 2012

வினோத பார்வை...



வெகுநேரம் இருவரும் 
பேசி முடித்து 
வீடு திரும்ப 
பேருந்தில் 
நீ ஏறியதும்,

வழக்கமாய் விடை 
கூறும், உன் 
வினோத பார்வைக்கு, 
மனம் ஏங்குவதை 
ஏனோ தவிர்க்க 
முடியவில்லையடி!

Post Comment

24 கருத்துரைகள்..:

Unknown சொன்னது…

ம்ம்ம்..நமக்கு சம்பந்தமில்லாத ஏரியா...இருப்பினும் ரசிக்க முடிகிறது! :-)

செய்தாலி சொன்னது…

கண்டிப்பா இருக்கும் அந்த ஏக்கம்

thendralsaravanan சொன்னது…

ம்ம்ம்......நடக்கட்டும் நடக்கட்டும்....தம்பிக்கு அந்த பார்வை ஒன்றே போதுமா!!!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

அந்த பார்வையே ஆயிரம் கதை சொல்லி உயிரை வாங்குமே மக்கா...!!!

ரிஷபன் சொன்னது…

true !

Prem S சொன்னது…

ஆஹா பழைய ஞாபகத்த கிளப்பி விட்டீங்களே !

அனுஷ்யா சொன்னது…

இது சரியில்ல... இது சரியில்ல... அண்ணாச்சி.... இது சரியில்ல...

உழவன் சொன்னது…

ரசிக்க வைக்கும் வரிகள் அண்ணே..

காரஞ்சன் சிந்தனைகள் சொன்னது…

பார்வை அருமை!
-காரஞ்சன்(சேஷ்)

கீதமஞ்சரி சொன்னது…

விடைகூறும் விநோதப் பார்வையை எதிர்பார்த்திருக்கும் விசித்திரப் பார்வையை எதிர்பார்த்திருக்கிறதாம் அந்தப்பக்கம். :)

அழகான கவிதைக்காட்சிக்குப் பாராட்டுகள் அரசன்.

ஹேமா சொன்னது…

பேரூந்தில் ஏறியபிறகுதானே இன்னும் நிறையப் பேசவேணும் என்கிற எண்ணம் வரும்.இதுதான் காதல் அரசன் !

சத்ரியன் சொன்னது…

தம்பி அரசா,

அதெல்லாம் காதலுக்கான கண்களின் அபிநயம்.

arasan சொன்னது…

ஜீ... கூறியது...
ம்ம்ம்..நமக்கு சம்பந்தமில்லாத ஏரியா...இருப்பினும் ரசிக்க முடிகிறது! :-)//

இப்படி சொன்னா எப்புடி சார் ..
உங்களின் ரசனைக்கு என் நன்றிகள

arasan சொன்னது…

செய்தாலி கூறியது...
கண்டிப்பா இருக்கும் அந்த ஏக்கம்//

நிறையவே இருக்கு நண்பரே

arasan சொன்னது…

thendralsaravanan கூறியது...
ம்ம்ம்......நடக்கட்டும் நடக்கட்டும்....தம்பிக்கு அந்த பார்வை ஒன்றே போதுமா!!!//


வாங்க அக்கா வணக்கம் ..
ஹா ஹா ஹா

arasan சொன்னது…

MANO நாஞ்சில் மனோ கூறியது...
அந்த பார்வையே ஆயிரம் கதை சொல்லி உயிரை வாங்குமே மக்கா...!!!//

உண்மைதான் அண்ணே .. அது கொடுக்குற குடைச்சல் இருக்கே ஐயோ ...
நன்றிங்க அண்ணே

arasan சொன்னது…

ரிஷபன் கூறியது...
true !//

thanks

arasan சொன்னது…

PREM.S கூறியது...
ஆஹா பழைய ஞாபகத்த கிளப்பி விட்டீங்களே !//

உடனே ஊருக்கு கெளம்புங்க ,,.,,
நன்றிங்க அன்பரே

arasan சொன்னது…

மயிலன் கூறியது...
இது சரியில்ல... இது சரியில்ல... அண்ணாச்சி.... இது சரியில்ல...//

அண்ணாச்சி இப்படி சொன்னா எப்புடி ,.,. கொஞ்சம் தெளிவா சொல்லுங்க . சின்ன பையன் தெரிந்து கொள்கிறேன் ..

arasan சொன்னது…

Uzhavan Raja கூறியது...
ரசிக்க வைக்கும் வரிகள் அண்ணே..//

ரசிப்புக்கு என் நன்றிகள் தம்பி

arasan சொன்னது…

Seshadri e.s. கூறியது...
பார்வை அருமை!
-காரஞ்சன்(சேஷ்)//

மிகுந்த நன்றிகள சார்

arasan சொன்னது…

கீதமஞ்சரி கூறியது...
விடைகூறும் விநோதப் பார்வையை எதிர்பார்த்திருக்கும் விசித்திரப் பார்வையை எதிர்பார்த்திருக்கிறதாம் அந்தப்பக்கம். :)

அழகான கவிதைக்காட்சிக்குப் பாராட்டுகள் அரசன்.//

இருக்கும் இருக்கும் அக்கா ..
அன்பின் கருத்துக்கும் வருகைக்கும் என் நன்றிகள்

arasan சொன்னது…

ஹேமா கூறியது...
பேரூந்தில் ஏறியபிறகுதானே இன்னும் நிறையப் பேசவேணும் என்கிற எண்ணம் வரும்.இதுதான் காதல் அரசன் !//


ஆம் அக்கா .. உண்மையை சரியாக சொன்னிரிகள் ..

arasan சொன்னது…

சத்ரியன் கூறியது...
தம்பி அரசா,

அதெல்லாம் காதலுக்கான கண்களின் அபிநயம்.//

வணக்கம் அண்ணே ,...
உங்க கிட்ட இருந்து நான் நிறைய கற்று கொள்ள வேண்டும் ...