உடைந்த கோலி,
கையிழந்த மரப்பாச்சி,
உதடு கிழிந்த
ஊதாங்குழல்,
முகம் சிதைந்த
பழைய நாணயம்,
முகப்பு இல்லா
பாடல் புத்தகம்,
செல்லரித்த
நடிகனின் படம்,
இவற்றோடு இன்னும்
உறவாடிக்கொண்டு தான்
இருக்கின்றது,
என் பால்யக்கால
பசுமை நாட்கள்!
கையிழந்த மரப்பாச்சி,
உதடு கிழிந்த
ஊதாங்குழல்,
முகம் சிதைந்த
பழைய நாணயம்,
முகப்பு இல்லா
பாடல் புத்தகம்,
செல்லரித்த
நடிகனின் படம்,
இவற்றோடு இன்னும்
உறவாடிக்கொண்டு தான்
இருக்கின்றது,
என் பால்யக்கால
பசுமை நாட்கள்!
Tweet |
27 கருத்துரைகள்..:
பால்ய நினைவுகளா நண்பா
நல்லா இருக்கு...
மறக்க முடியுமான்ன...?
நன்றி...
அவை மறக்கமுடியாத பசுமையான நினைவுகள்...
தமிழ்மணம் இணைத்தது விட்டு முதல் ஓட்டு...
உண்மைதான்! மறக்க முடியாத பருவங்கள்!
சின்னதா இருந்தாலும் நச்சுன்னு இருக்கு.
நல்ல கவிதை நண்பரே (TM 3)
நண்பா உங்களுடன் ஒரு விருதை பகிர்ந்துள்ளேன்
அன்புடன் பெற்றுக்கொள்ளுங்கள்
http://nizammudeen-abdulkader.blogspot.com/2012/08/blog-post_22.html
உண்மை தான் மறக்க முடியா நினைவுகள்
மறக்க முடியுமா இந்த நினைவுகளை
பால்யக்கால நினைவுகள் என்றென்றும் பசுமைதான்..அண்ணா..
marakka mudiyaatha ninaivukal!
எங்களையும் பால்ய நினைவுகளில் தள்ளிவிட்டீர்கள் அரசன் !
அருமையான கவிதை
அ .கா . செய்தாலி கூறியது...
பால்ய நினைவுகளா நண்பா
//
ஆம் நண்பா
திண்டுக்கல் தனபாலன் கூறியது...
நல்லா இருக்கு...
மறக்க முடியுமான்ன...?
நன்றி...//
மிகுந்த நன்றிகள் தனபாலன் சார்
கவிதை வீதி... // சௌந்தர் // கூறியது...
அவை மறக்கமுடியாத பசுமையான நினைவுகள்.//
உள்ளம் நிறைந்த நன்றிகள் அண்ணே ...
Seshadri e.s. கூறியது...
உண்மைதான்! மறக்க முடியாத பருவங்கள்!//
அன்பின் நண்பருக்கு என் நன்றிகள்
T.N.MURALIDHARAN கூறியது...
சின்னதா இருந்தாலும் நச்சுன்னு இருக்கு.//
அன்பு நன்றிகள் சார்
வரலாற்று சுவடுகள் கூறியது...
நல்ல கவிதை நண்பரே (TM 3)//
மிகுந்த நன்றிகள் தோழரே
அ .கா . செய்தாலி கூறியது...
நண்பா உங்களுடன் ஒரு விருதை பகிர்ந்துள்ளேன்
அன்புடன் பெற்றுக்கொள்ளுங்கள்
//
அன்பின் நண்பருக்கு என் நன்றிகள்
Prem Kumar.s கூறியது...
உண்மை தான் மறக்க முடியா நினைவுகள்//
மறக்க முடியாது அன்பரே ..
r.v.saravanan கூறியது...
மறக்க முடியுமா இந்த நினைவுகளை//
உண்மைதான் சார் மறக்க இயலாது சார்
Uzhavan Raja கூறியது...
பால்யக்கால நினைவுகள் என்றென்றும் பசுமைதான்..அண்ணா..//
நன்றி தம்பி
Seeni கூறியது...
marakka mudiyaatha ninaivukal!//
உண்மைதான் சார் மறக்க முடியாது இந்த இனிய காலங்களை
ஹேமா கூறியது...
எங்களையும் பால்ய நினைவுகளில் தள்ளிவிட்டீர்கள் அரசன் !//
நன்றிங்க அக்கா
ஹிஷாலீ கூறியது...
அருமையான கவிதை//
நன்றிங்க ஹிசாலி
கருத்துரையிடுக