நீ பயன்படுத்தும்
மஞ்சள் நிற சாந்து பொட்டில்
துளி கொடு,
வானவில்லின் வண்ணம்
ஒன்று குறைகிறதாம்!
நான் வேண்டும் என்கிறேன்,
நீ வேண்டாம் என்கிறாய்
சரி
வேண்டா வெறுப்பாக
முத்தமொன்று கொடு!
நன்றி : கூகுள்
Tweet |
பின்தொடர
Tweet |
23 கருத்துரைகள்..:
இரண்டுமே சூப்பர்..
நச்சென்று இருக்கிறது சார்
அழகு...
ரசித்தேன்...
ரசனை மாறிகிட்டே வருது ராசா.
வேண்டாவெறுப்பு முத்தம் அருமை.
haaa haaa...
arumai!
தம்பீ இது சரியில்ல அது என்ன வேண்டா வெறுப்பா ?
வேண்டா வெறுப்பாக
முத்தமொன்று கொடு!“
சே....உவ்வே...
துளி-தேன்துளி!
நன்றி!
வேண்டா வெறுப்பாக என்பது உங்கள் பார்வையில் தானே...
அவர்களின் பார்வையில் அது நிச்சயம் வேண்டா வெறுப்பாக இருக்காது.
வெறுக்கும் செயல் காதலில் நிகழ்வதில்லை
தலைவர் வாழ்க! :-))
சிட்டுக்குருவி கூறியது...
இரண்டுமே சூப்பர்..
நச்சென்று இருக்கிறது சார்//
நன்றிங்க சிட்டுக்குருவி
கவிதை வீதி... // சௌந்தர் // கூறியது...
அழகு....//
நன்றிங்க அண்ணே
திண்டுக்கல் தனபாலன் கூறியது...
ரசித்தேன்...//
நன்றிங்க சார்
சத்ரியன் கூறியது...
ரசனை மாறிகிட்டே வருது ராசா.
வேண்டாவெறுப்பு முத்தம் அருமை.//
அப்படியா அண்ணே சொல்றிங்க ..
வெறுப்பான முத்தம் இன்னும் கிடைக்கவே இல்லை ..
உங்க வாழ்த்துக்கு நன்றி
Seeni கூறியது...
haaa haaa...
arumai!//
Thanku boss
Sasi Kala கூறியது...
தம்பீ இது சரியில்ல அது என்ன வேண்டா வெறுப்பா ?//
சும்மா அக்கா ...
அப்புறம் கேட்டா கொடுக்க வேண்டியது தானே .. அதைவிட்டுட்டு ரொம்ப படுத்துனா அதான் இப்படி கவிதை எழுதிட்டேன் அக்கா ..
அருணா செல்வம் கூறியது...
வேண்டா வெறுப்பாக
முத்தமொன்று கொடு!“
சே....உவ்வே...//
என்னாச்சுங்க மேடம்
Seshadri e.s. கூறியது...
துளி-தேன்துளி!
நன்றி!//
நன்றிங்க நண்பரே
Tamilraja k கூறியது...
வேண்டா வெறுப்பாக என்பது உங்கள் பார்வையில் தானே...
அவர்களின் பார்வையில் அது நிச்சயம் வேண்டா வெறுப்பாக இருக்காது.
வெறுக்கும் செயல் காதலில் நிகழ்வதில்லை//
இல்லை இல்லை நான் தான் ஒரு கடுப்பில் எழுதினேன் ...
அப்புறம் கனவுல வரும்போது முத்தம் கேட்டா கொடுக்கனுமல்லவா ?
அதைவிட்டுட்டு ரொம்ப சீன போட்டா /.
வரலாற்று சுவடுகள் கூறியது...
தலைவர் வாழ்க! :-))//
வாங்க தல ... வணக்கம் ..
ஏன் இப்படி ஒரு வில்லங்கமான கோஷம் .. சீனு சொல்ல சொன்னாரா ?
// நீ பயன்படுத்தும்
மஞ்சள் நிற சாந்து பொட்டில்
துளி கொடு,
வானவில்லின் வண்ணம்
ஒன்று குறைகிறதாம்!//
வளமான கற்பனை! வளர்க! வாழ்க!
மஞ்சள் சாந்துபொட்டிட்ட தேவதை போல கவிதையும் அழகாக இருக்கின்றது.
சுருக்க சொன்னாலம் ரசிக்கும் படி அழகாக உள்ளது கவிதை...
கருத்துரையிடுக