உச்சி வெயில் நேரத்தில்...
நரி வெற்றிலை என்று சொல்வார்கள் எங்கள் ஊரில்..
யாருக்கோ மலர்ந்த ரோசா...
ஒரு வகை காட்டாமணக்கு மலர்...
பெயர் தெரிஞ்சா சொல்லுங்க ...
இது ஒரு வகை புல்...
இண்ட முள் ...
இதுவும் ஒரு வகை காட்டு செடி
மொட்டை அடிக்கப்பட்ட முருங்கை..
தாய்ப்பாசம்...
(இவை அனைத்தும் எனது ஊரில் என்னால் எடுக்கப்பட்டவை ... படத்தின் மேல் சுட்டினால் பெரியதாக தெரியும்)