டிரிங் டிரிங் டிரிங் டிரிங் =============== யாரது அங்கே.... கவி எழுதிய புலவன் வந்தாரா.... ================ ஆம் மன்னா வந்துவிட்டார்..... ======================= அவரின் பெற்றோரை அழைத்து வரச் சொன்னேனே வந்தனரா? ======================= ஆம் மன்னா வந்து விட்டனர்.. ============================ பார்த்தீர்களா இப்புலவன் எனும் உங்கள் புத்திரன் செய்ததைப் பார்த்தீர்களா...?? எட்டு குவளை தேநீர் அருந்திய பின்னும் குளிர் அடங்கவில்லை என்று இளஞ்சூடு முத்தம் கேட்டிருக்கிறார்.. ====================================== மன்னா... நாளையே அவருக்கு திருமணம் முடித்து விடுகிறோம்... ============================== இதுவே நான் கூற வந்த தீர்ப்பு..... சபை களையலாம்... ------ ======================
16 கருத்துரைகள்..:
காதல் பொங்கி வழியும் கவி வரிகள் அற்புதம்.வாழ்த்துக்கள் சகோதரா.
ரசனை மிகும் வரிகள் .
இரண்டும் அசத்தல் அரசன் இரண்டுமே ஒன்றுகொன்று சளைத்ததல்ல என்று வரிகள் நிரூபிக்கிறது
அட பாவி ராசா சீக்கிரம் கல்யாணப் பத்திரிக்கை தயார் செய்யும் படி சங்கம் கேட்டுக் கொள்கிறது
aahaA.......
டிரிங் டிரிங்
டிரிங் டிரிங்
===============
யாரது அங்கே....
கவி எழுதிய புலவன் வந்தாரா....
================
ஆம் மன்னா
வந்துவிட்டார்.....
=======================
அவரின் பெற்றோரை
அழைத்து வரச் சொன்னேனே
வந்தனரா?
=======================
ஆம் மன்னா
வந்து விட்டனர்..
============================
பார்த்தீர்களா இப்புலவன் எனும்
உங்கள் புத்திரன்
செய்ததைப் பார்த்தீர்களா...??
எட்டு குவளை தேநீர்
அருந்திய பின்னும்
குளிர் அடங்கவில்லை என்று
இளஞ்சூடு முத்தம் கேட்டிருக்கிறார்..
======================================
மன்னா...
நாளையே அவருக்கு திருமணம்
முடித்து விடுகிறோம்...
==============================
இதுவே நான் கூற வந்த தீர்ப்பு.....
சபை களையலாம்...
------
======================
ஹா ஹா ஹா
சகோதரர் அரசன்
கவிதை மிக மிக அழகு...
இப்போதைய தேவை உடனடி.....ணம்!
தங்களின் கவிதையும்,மகேந்திரன் அவர்களின் கருத்துரையும், புலவர் ஐயா அவர்களின் கருத்துரையும் இரசிக்கும்படி இருந்தது! நன்றி
சித்தாரா மகேஷ். கூறியது...
காதல் பொங்கி வழியும் கவி வரிகள் அற்புதம்.வாழ்த்துக்கள் சகோதரா.//
நன்றிங்க சகோ
Sasi Kala கூறியது...
ரசனை மிகும் வரிகள் .//
நன்றிங்க அக்கா
r.v.saravanan கூறியது...
இரண்டும் அசத்தல் அரசன் இரண்டுமே ஒன்றுகொன்று சளைத்ததல்ல என்று வரிகள் நிரூபிக்கிறது//
நன்றிங்க சார்
சீனு கூறியது...
அட பாவி ராசா சீக்கிரம் கல்யாணப் பத்திரிக்கை தயார் செய்யும் படி சங்கம் கேட்டுக் கொள்கிறது//
நான் பத்திரிக்கை தயார் செய்கிறேன் .. விரைவில் எனக்கு ஒரு பொண்ணு பார்க்கவும் சீனு
Seeni கூறியது...
aahaA.......//
nandringa nanbaa
ஹா ஹா ஹா
சகோதரர் அரசன்
கவிதை மிக மிக அழகு...//
ஹா ஹா ... நன்றிங்க அண்ணே ..
புலவர் சா இராமாநுசம் கூறியது...
இப்போதைய தேவை உடனடி.....ணம்!//
ஹா ஹா நன்றிங்க அய்யா
Seshadri e.s. கூறியது...
தங்களின் கவிதையும்,மகேந்திரன் அவர்களின் கருத்துரையும், புலவர் ஐயா அவர்களின் கருத்துரையும் இரசிக்கும்படி இருந்தது! நன்றி//
நன்றிங்க நண்பரே
கருத்துரையிடுக