புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஏப்ரல் 27, 2013

முத்த கிறக்கம் (Semman Devathai # 12)


ஒற்றை முத்தத்தில் 
பெரும் பசி தணிக்கும்,
வித்தையறிந்த 
தெத்துப்பல்
தேவதையடி நீ ... 



பெரும் மழையின் ஊடே
இதழ் முத்தம் தந்தாய்,
மழை "தீ"யாகிறது 
 என்னுள்!

Post Comment

25 கருத்துரைகள்..:

Prem S சொன்னது…

மழையில் முத்தமா இனிக்குமே இனிக்கிறதே கவிதை

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

மழையில் முத்தம், மழை தீயாக....காதலியின் முத்தம் கிடைத்தால் இங்கே ஐஸ் கட்டியே தீயாகிறது ஹே ஹே...

Seeni சொன்னது…

aahaaaaaa......!0

மகேந்திரன் சொன்னது…

இனிய வணக்கம் தம்பி...
ஒரே முத்தச் சத்தமா கேட்குதே
தற்போதைய கவிதைகளில்....
ஆனாலும் அழகுச் சத்தம்...
பாருங்கள் மழையும் தன குணம் மாறிப்போனதே...

சக்தி கல்வி மையம் சொன்னது…

கவிதை,, இனிமை...

சீனு சொன்னது…

நேற்று சைட் அடித்த தேவதைக்கு தெத்துப்பல்லா... புரிகிறது...

வெற்றிவேல் சொன்னது…

ஆஆஆஆஅ.........

மழையில் முத்தமா!!!!
நடத்துங்கள்...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

ஒரே முத்தச் சத்தமா இருக்கு.... :)

ரசித்தேன். கவிதையை தாங்க!

பாலா சொன்னது…

அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்... அருமை நண்பரே

r.v.saravanan சொன்னது…

ஒற்றை முத்தத்திற்கு இந்த ஆற்றல் என்றால் முத்த மழை பொழிந்தால்
என்னாவது ?

r.v.saravanan சொன்னது…

சீனு சொல்வது நிசமா நடந்தது என்ன ?

மாதேவி சொன்னது…

காதல் முத்தமழையில் நனைகின்றது.
அழகிய கவிதை.

arasan சொன்னது…

Prem s கூறியது...
மழையில் முத்தமா இனிக்குமே இனிக்கிறதே கவிதை//

நன்றிங்க அன்பரே

arasan சொன்னது…

MANO நாஞ்சில் மனோ கூறியது...
மழையில் முத்தம், மழை தீயாக....காதலியின் முத்தம் கிடைத்தால் இங்கே ஐஸ் கட்டியே தீயாகிறது ஹே ஹே...//

நன்றிங்க அண்ணே

arasan சொன்னது…

Seeni கூறியது...
aahaaaaaa......!0//

nandri nanbaa

arasan சொன்னது…

மகேந்திரன் கூறியது...
இனிய வணக்கம் தம்பி...
ஒரே முத்தச் சத்தமா கேட்குதே
தற்போதைய கவிதைகளில்....
ஆனாலும் அழகுச் சத்தம்...
பாருங்கள் மழையும் தன குணம் மாறிப்போனதே...//

நன்றிங்க அண்ணே

arasan சொன்னது…

வேடந்தாங்கல் - கருண் கூறியது...
கவிதை,, இனிமை...//

நன்றிங்க தலைவா

arasan சொன்னது…

சீனு கூறியது...
நேற்று சைட் அடித்த தேவதைக்கு தெத்துப்பல்லா... புரிகிறது..//

எப்படி கோத்து விடுத்து பய புள்ளை

arasan சொன்னது…

இரவின் புன்னகை கூறியது...
ஆஆஆஆஅ.........

மழையில் முத்தமா!!!!
நடத்துங்கள்...//

சும்மா தான் தம்பி

arasan சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் கூறியது...
ரசித்தேன்... வாழ்த்துக்கள்...//

நன்றிங்க சார்

arasan சொன்னது…

வெங்கட் நாகராஜ் கூறியது...
ஒரே முத்தச் சத்தமா இருக்கு.... :)

ரசித்தேன். கவிதையை தாங்க!//

ஹா ஹா .. நன்றிங்க சார்

arasan சொன்னது…

பாலா கூறியது...
அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்... அருமை நண்பரே//

தலைவரே நான் இன்னும் அனுபவசாலியாகவில்லை , எல்லாம் கற்பனையின் ஊற்று தான் பாஸ் ...

arasan சொன்னது…

r.v.saravanan கூறியது...
ஒற்றை முத்தத்திற்கு இந்த ஆற்றல் என்றால் முத்த மழை பொழிந்தால்
என்னாவது ?//

மயங்கிட வேண்டியதுதான்

arasan சொன்னது…

r.v.saravanan கூறியது...
சீனு சொல்வது நிசமா நடந்தது என்ன ?//

பய புள்ள கோத்து விடுத்தது சார்

arasan சொன்னது…


மாதேவி கூறியது...
காதல் முத்தமழையில் நனைகின்றது.
அழகிய கவிதை.//

நன்றிங்க மேடம்