புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

அக்டோபர் 21, 2013

நான் சுட்டது, உங்களுக்கு சுடாமல் # 2....




மட்டை வெட்டப்பட்ட பனைமரங்கள் 


காய்ந்த பனை மரம் ...


நஞ்சை நிலம் ...


எருக்கம் தான்...


சென்னையில் ஒரு காதல் காதல் சோடி ..


பனை வரிசை 

இயற்கையாய் அமைந்தது ...

எருக்கம் மலர்கள் 



முருங்கை 



மாற்றான் பிரதர்ஸ்...



Post Comment

25 கருத்துரைகள்..:

rajamelaiyur சொன்னது…

போட்டோஸ் அணைத்தும் அருமை. . .

Seeni சொன்னது…

arumai..

மகேந்திரன் சொன்னது…

மனம் லயித்துப்போனது தம்பி..
நிழற்படங்களின் நிழல்கூட
நெஞ்சைவிட்டு அகலாது நிற்கின்றது...

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமையான படங்கள் நன்றி

சக்தி கல்வி மையம் சொன்னது…

அருமையான புகைப்படங்கள்..

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

மிகவும் ரசித்தேன் சுடாமல்....!

ஜீவன் சுப்பு சொன்னது…

லைக் 1 & 3 ...

aavee சொன்னது…

எல்லாமே சூப்பர்.. அதுவா அமைஞ்சதுல உம்ம விஷமத்தனம் எனக்கு புரிஞ்சது!! :)

ராஜி சொன்னது…

தானா அமைஞ்சதும், முருங்கையும் நல்லா இருக்கு!!

சீனு சொன்னது…

நல்ல ரசனையான கிளிக்குகள்

(தலைவரே புகைபடங்கள இன்னும் கொஞ்சம் பெரிதாக்கிப் போட்டா அதோட அழகு இன்னும் கொஞ்சம் கூடும்.. )

உழவன் சொன்னது…

நீங்கள் சுட்ட அனைத்தும் அருமை...அண்ணா..

arasan சொன்னது…

RAJATRICKS - RAJA கூறியது...
போட்டோஸ் அணைத்தும் அருமை. . .//

நன்றிங்க சார்

arasan சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் கூறியது...
அருமை...//

நன்றிங்க சார்

arasan சொன்னது…

Seeni கூறியது...
arumai..// நன்றி நண்பா

arasan சொன்னது…

மகேந்திரன் கூறியது...
மனம் லயித்துப்போனது தம்பி..
நிழற்படங்களின் நிழல்கூட
நெஞ்சைவிட்டு அகலாது நிற்கின்றது...//

நன்றிங்க அண்ணா

arasan சொன்னது…

கரந்தை ஜெயக்குமார் கூறியது...
அருமையான படங்கள் நன்றி//

நான் தான் நன்றி கூறனும் சார்

arasan சொன்னது…

வேடந்தாங்கல் - கருண் கூறியது...
அருமையான புகைப்படங்கள்..//

நன்றிங்க சாரே

arasan சொன்னது…

MANO நாஞ்சில் மனோ கூறியது...
மிகவும் ரசித்தேன் சுடாமல்....!//

தொட்டா சுடும்னே

arasan சொன்னது…

ஜீவன் சுப்பு கூறியது...
லைக் 1 & 3 ...//

நன்றிங்க தலைவரே

arasan சொன்னது…

கோவை ஆவி கூறியது...
எல்லாமே சூப்பர்.. அதுவா அமைஞ்சதுல உம்ம விஷமத்தனம் எனக்கு புரிஞ்சது!! :)//

எதுவாக இருந்தாலும் நாம போன்ல பேசிக்கொள்ளலாம் தல ...

arasan சொன்னது…

ராஜி கூறியது...
தானா அமைஞ்சதும், முருங்கையும் நல்லா இருக்கு!!//

நன்றிங்க அக்கா

arasan சொன்னது…


பிளாகர் சீனு கூறியது...
நல்ல ரசனையான கிளிக்குகள்

(தலைவரே புகைபடங்கள இன்னும் கொஞ்சம் பெரிதாக்கிப் போட்டா அதோட அழகு இன்னும் கொஞ்சம் கூடும்.. )//

யோவ் படத்துல கிளிக்குனாதான் பெருசா தெரியுமே .. இதுக்கு மேலையும் பெருசா போடணுமா ?

arasan சொன்னது…

Uzhavan Raja கூறியது...
நீங்கள் சுட்ட அனைத்தும் அருமை...அண்ணா..//

நன்றி தம்பி

பெயரில்லா சொன்னது…

நல்ல அருமையான புகைப்படங்கள்.... சூப்பர்...

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

காய்ந்த பனைமரத்தை ஈழத்தில் கொட்டுப்பனை என்போம்.
காதலர்கள் கொஞ்சுவதைப் படமெடுத்து இணையத்தில் பெயர் வாங்குவது தப்பு.
படங்கள் எடுக்கப்பட்ட கோணங்கள், முருங்கை, எருக்கலம் பூ பிரமாதம்.