புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

பிப்ரவரி 19, 2014

நிரம்பும் தருணங்கள்...




துளித் துளிகளாய் சேமிந்திருப்பதை,
ஏதாவது ஒரு 
அடைமழை இரவொன்றில் 
வந்து திருடிச் செல்கிறாள்!

நிரம்பும் தருணங்களை,
அவள் அறிவதெப்படி 
என குழம்பி தவிக்கையில்,

சன்னல் வெளி நிலா 
படபடப்புடன் மறைகிறது 
மேக மாருக்குள்!


Post Comment

6 கருத்துரைகள்..:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஓஹோ...

இரவில் அடைமழையே வரக்கூடாது...! ஹிஹி...

”தளிர் சுரேஷ்” சொன்னது…

அட்டகாசம்! வாழ்த்துக்கள்!

ஜீவன் சுப்பு சொன்னது…

Photo & Lyrics - Awesome ...!

Seeni சொன்னது…

ஆஹா....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

கவிதைக்கும் நீ அரசன்தான்ய்யா !

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல கற்பனை..... பாராட்டுகள்.