புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஏப்ரல் 07, 2014

புணர்விதியில் ...




அடர் "கறு" மங்கையவளின் 
இதழ் சேர 
கற்சிலை போலாகி
மீள்கிறேன் 
மின்னல் மணித்துளிகளில்.

அகம் கொதிக்க,
புறம் குளிர, 
புணர்விதியில் 
இது எவ்வகை?

அவள் மேனியெங்கும் 
என்னைப் பூசிக்கொள்ள 
இவ்விரவு 
விடியாமலிருக்கட்டும்! 

Post Comment

13 கருத்துரைகள்..:

அனுஷ்யா சொன்னது…

அட...

பெயரில்லா சொன்னது…

இதுக் கவிதையா

பெயரில்லா சொன்னது…

கவிதை அருமை அரசன் ...


ஆஹா ஓஹோ ஏஹே !!!!!

ராஜி சொன்னது…

அடர் "கறு" மங்கையவளின்
>>
அவ்வளவு கறுப்பாவா இருக்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்காங்க!!??

ஜீவன் சுப்பு சொன்னது…


@ அனுஷ்யா

//அட...//

அட ஆமாங்க இவரும் உங்களை போலவே எழுதுறாப்புலைல ..!

அனுஷ்யா சொன்னது…

ஏம்ப்பு? :)

அனுஷ்யா சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Unknown சொன்னது…

Adadada

Unknown சொன்னது…

Ithuthanga kavithai

Unknown சொன்னது…

Arumai arasan

Unknown சொன்னது…

Néen gal Chennai I'll Siriu koottukul sikkiyirunthalum ungal manasu blogger enum peruveliyil suthanthiramaga parakiradhu

”தளிர் சுரேஷ்” சொன்னது…

வித்தியாசமான கவிதை! வாழ்த்துக்கள்!

கார்த்திக் சரவணன் சொன்னது…

விடியவே இல்லேன்னா பூவாவுக்கு என்ன செய்யறது?