tag:blogger.com,1999:blog-6277150721495039160.post1290401451225434479..comments2023-10-24T14:59:37.519+05:30Comments on கரைசேரா அலை...: அரசு அலுவலரின் உச்சக் கோபமும், அன்பும் ....arasanhttp://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-6277150721495039160.post-61154711021960595052013-04-22T21:12:37.415+05:302013-04-22T21:12:37.415+05:30
எங்கும் இதே நிலைதான்! பணம்தான் பேசும்! <br /> எங்கும் இதே நிலைதான்! பணம்தான் பேசும்!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-52725218935092126532013-03-04T20:01:34.212+05:302013-03-04T20:01:34.212+05:30கோகுல் கூறியது...
கடமைக்கு வேலை செய்தால் கூட பரவாய...கோகுல் கூறியது...<br />கடமைக்கு வேலை செய்தால் கூட பரவாயில்லை,கடனுக்கு வேலை செய்தால்//<br /><br />அவங்களை கொல்லனும் என்று கூட சில நேரங்களில் யோசிக்க தூண்டுகிறது பாஸ் arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-6113263186388618812013-03-04T20:00:19.484+05:302013-03-04T20:00:19.484+05:30பணத்திற்காக குணம் மாறி
பிணமாகி போகாதீர்கள் அதிகா...பணத்திற்காக குணம் மாறி <br /><br />பிணமாகி போகாதீர்கள் அதிகாரிகளே...//<br /><br />இதுதான் இப்போ வேண்டுவன அண்ணே arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-66635012499803336262013-03-04T19:59:30.983+05:302013-03-04T19:59:30.983+05:30 Uzhavan Raja கூறியது...
// படித்த நாக்கு தான் இப்... Uzhavan Raja கூறியது...<br />// படித்த நாக்கு தான் இப்படி ஒரு மனிதமற்ற கேலியும் கிண்டலையும் ஒரு சேர தொடுக்க பாவம் <br />//<br /><br />நன்றி தம்பி arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-83055698761158414052013-03-04T19:59:04.191+05:302013-03-04T19:59:04.191+05:30அருணா செல்வம் கூறியது...
கிட்டதட்ட நம் நாட்டில் எல...அருணா செல்வம் கூறியது...<br />கிட்டதட்ட நம் நாட்டில் எல்லா அரசு வலுவலங்களிலும் இப்படித்தான் கௌரவ பிச்சை வாங்குகிறார்கள். முடிந்தவர்களுக்கு வேலை முடிகிறது.<br />முடியாதவர்களுக்கு வேதனை மிஞ்சுகிறது.<br /><br />அரசன்... நீங்கள் சொன்ன அந்த இரண்டாவது நல்லமனிதர் இருப்பதை என்னால் நம்பவே முடியவில்லை.<br /><br />பகிர்வு அருமை. வாழ்த்துக்கள்.//<br /><br />சில நொடி எனக்கும் ஆச்சரியம் தான் அந்த இரண்டாம் வகை மனிதரை கண்டு ...<br /><br />நன்றிங்க மேடம் arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-10602494072349134182013-03-04T19:58:14.261+05:302013-03-04T19:58:14.261+05:30என் ராஜபாட்டை : ராஜா கூறியது...
உண்மைதான் .. பல வீ...என் ராஜபாட்டை : ராஜா கூறியது...<br />உண்மைதான் .. பல வீணா போன முண்டங்கள் இருக்கும் இடத்தில் சில நல்ல உள்ளங்களும் இருக்கத்தான் செய்கின்றன ... அந்த முண்டங்கள் செய்யும் கிண்டலுக்கு நல்ல உள்ளங்கள் வருந்தவே செய்கின்றன ..//<br /><br />உண்மை தான் ஆசிரியரே arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-80430363396420196342013-03-04T19:06:09.746+05:302013-03-04T19:06:09.746+05:30ஸ்கூல் பையன் கூறியது...
கவர்ன்மென்ட் ஆபிசில் வேலை ...ஸ்கூல் பையன் கூறியது...<br />கவர்ன்மென்ட் ஆபிசில் வேலை வாங்குவது என்பது ரொம்ப கஷ்டமான காரியம்.....//<br /><br />எல்லாரும் அப்படிஇல்லை பாஸ் .. arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-12174637885063241512013-03-04T19:05:29.260+05:302013-03-04T19:05:29.260+05:30r.v.saravanan கூறியது...
யாருக்காக சேவை செய்ய வந்த...r.v.saravanan கூறியது...<br />யாருக்காக சேவை செய்ய வந்தோம் என்பதை மறந்து பணத்தை நுகரும் அந்த மூக்குக்கு, பணம் மலத்தில் இருந்தாலும் சங்கடப்படுவதில்லை போலும்.<br /><br />சும்மா நச்சுனு சொன்னீங்க அரசன் <br /><br />வர வர உங்கள் எழுத்துக்கள் மெருகேறி வருகிறது வாழ்த்துக்கள்//<br /><br />நன்றிங்க சார் arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-49450670221410358112013-03-04T19:05:10.542+05:302013-03-04T19:05:10.542+05:30 திண்டுக்கல் தனபாலன் கூறியது...
நல்லாவே திட்டி உள்... திண்டுக்கல் தனபாலன் கூறியது...<br />நல்லாவே திட்டி உள்ளீர்கள்... இந்த குணம் எங்கும் உண்டு...//<br /><br />என்ன பண்றது இயலாமை தான் .. இங்க வந்து தான் ஆத்த முடியுது சார் arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-6466843678423067792013-03-01T11:05:45.687+05:302013-03-01T11:05:45.687+05:30கடமைக்கு வேலை செய்தால் கூட பரவாயில்லை,கடனுக்கு வேல...கடமைக்கு வேலை செய்தால் கூட பரவாயில்லை,கடனுக்கு வேலை செய்தால் கோகுல்https://www.blogger.com/profile/05298040725037028923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-15976456131909455742013-03-01T04:55:59.785+05:302013-03-01T04:55:59.785+05:30இனிய வணக்கம் சகோதரரே
நலமா??
முரண்பாடான இரண்டு...இனிய வணக்கம் சகோதரரே <br /><br />நலமா??<br /><br /><br /><br />முரண்பாடான இரண்டு சம்பவங்கள் ....<br /><br />இரண்டு வகையாரும் இருக்கிறார்கள்....<br /><br />2004 சுனாமி நேரத்தில் நாகப்பட்டினம் ஆட்சியர் ராதா கிருஷ்ணன் <br /><br />இன்றை மதுரை ஆட்சியர்....<br /><br />இப்படி கருமமே கண்ணாக உள்ளவர்களும் <br /><br /><br />கொண்ட கண்களும் கைகளும் கருமாக வைத்திருப்பவர்களும் <br /><br />இருக்கிறார்கள்...<br /><br /><br />தம்மைத் தேடி வருபவர்களும் மனிதர்களே என்ற எண்ணம் கொண்டால் போதும்...<br /><br /><br />பணத்திற்காக குணம் மாறி <br /><br />பிணமாகி போகாதீர்கள் அதிகாரிகளே...மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-49514663592190820042013-02-28T21:58:12.288+05:302013-02-28T21:58:12.288+05:30// படித்த நாக்கு தான் இப்படி ஒரு மனிதமற்ற கேலியும்...// படித்த நாக்கு தான் இப்படி ஒரு மனிதமற்ற கேலியும் கிண்டலையும் ஒரு சேர தொடுக்க பாவம் <br /><br />அவர் அப்படியே உருக்குலைந்து நின்றார். அங்கு அசிங்கத்தை கக்கிய அந்த வாய்க்கு எப்படியும் ஐம்பது <br /><br />இருக்கும்,//<br />என்னமோ அவருக்கு எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் என்று நினைப்பு போல...<br /><br />// மனிதத்தோடு பேசிய இந்த வாய் முப்பதைத்தான் தொட்டிருக்கும். //<br />எல்லா அலுவலகங்களிலும் இளகிய மனம் படைத்த இப்படியும் ஒரு சிலர் இருக்கத்தான் <br /><br />செய்கின்றனர்..அண்ணே..அவருக்கு என் நன்றி..<br /><br />//தான் வேதனையின் உச்சம்//<br />அண்ணே எல்லோருமே இப்படி தான் சொல்கிறார்கள் ஏன்னென்றால் எங்கு என் வேலையை அலைகழித்து விடுவார்களோ என்று ஒரு பயம் தான் அண்ணே...யாரும் அதனை தட்டி கேட்பதில்லை..உழவன்https://www.blogger.com/profile/00895343797588608185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-77746490103821962312013-02-28T20:07:29.953+05:302013-02-28T20:07:29.953+05:30கிட்டதட்ட நம் நாட்டில் எல்லா அரசு வலுவலங்களிலும் இ...கிட்டதட்ட நம் நாட்டில் எல்லா அரசு வலுவலங்களிலும் இப்படித்தான் கௌரவ பிச்சை வாங்குகிறார்கள். முடிந்தவர்களுக்கு வேலை முடிகிறது.<br />முடியாதவர்களுக்கு வேதனை மிஞ்சுகிறது.<br /><br />அரசன்... நீங்கள் சொன்ன அந்த இரண்டாவது நல்லமனிதர் இருப்பதை என்னால் நம்பவே முடியவில்லை.<br /><br />பகிர்வு அருமை. வாழ்த்துக்கள்.<br />அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-53847248465586457782013-02-28T19:12:56.689+05:302013-02-28T19:12:56.689+05:30இதையும் படித்து பாருங்கள் :
"அஜித் +விஜய் +ம...இதையும் படித்து பாருங்கள் :<br /><br /><a href="http://rajamelaiyur.blogspot.com/2013/02/vijay-ajith-paala.html" rel="nofollow">"அஜித் +விஜய் +முருகதாஸ் +பாலா = சினிமா ,சினிமா": </a>rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-33718384264717028582013-02-28T19:12:23.237+05:302013-02-28T19:12:23.237+05:30உண்மைதான் .. பல வீணா போன முண்டங்கள் இருக்கும் இடத்...உண்மைதான் .. பல வீணா போன முண்டங்கள் இருக்கும் இடத்தில் சில நல்ல உள்ளங்களும் இருக்கத்தான் செய்கின்றன ... அந்த முண்டங்கள் செய்யும் கிண்டலுக்கு நல்ல உள்ளங்கள் வருந்தவே செய்கின்றன ..rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-67184479380085556042013-02-28T17:07:32.845+05:302013-02-28T17:07:32.845+05:30 அரசாங்க அலுவலகம் என்றாலே எரிச்சல் படும் அளவுக்கு ... அரசாங்க அலுவலகம் என்றாலே எரிச்சல் படும் அளவுக்கு இது போன்றா அதிகாரிகள் நடந்து கொள்கிறார்கள். நீங்கள் சொன்னது போல சில விதிவிலக்குகளும் இருக்கிறார்கள்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-47019743955301306932013-02-28T16:03:49.094+05:302013-02-28T16:03:49.094+05:30கவர்ன்மென்ட் ஆபிசில் வேலை வாங்குவது என்பது ரொம்ப க...கவர்ன்மென்ட் ஆபிசில் வேலை வாங்குவது என்பது ரொம்ப கஷ்டமான காரியம்.....கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-39445745697887229622013-02-28T15:52:58.012+05:302013-02-28T15:52:58.012+05:30யாருக்காக சேவை செய்ய வந்தோம் என்பதை மறந்து பணத்தை ...யாருக்காக சேவை செய்ய வந்தோம் என்பதை மறந்து பணத்தை நுகரும் அந்த மூக்குக்கு, பணம் மலத்தில் இருந்தாலும் சங்கடப்படுவதில்லை போலும்.<br /><br />சும்மா நச்சுனு சொன்னீங்க அரசன் <br /><br />வர வர உங்கள் எழுத்துக்கள் மெருகேறி வருகிறது வாழ்த்துக்கள் r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-48542880760862481672013-02-28T12:05:53.113+05:302013-02-28T12:05:53.113+05:30நல்லாவே திட்டி உள்ளீர்கள்... இந்த குணம் எங்கும் உண...நல்லாவே திட்டி உள்ளீர்கள்... இந்த குணம் எங்கும் உண்டு...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com