tag:blogger.com,1999:blog-6277150721495039160.post3345703296120521540..comments2023-10-24T14:59:37.519+05:30Comments on கரைசேரா அலை...: சேனல்களின் சேட்டைகள்...arasanhttp://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-6277150721495039160.post-23172894681520736882015-03-11T21:26:51.370+05:302015-03-11T21:26:51.370+05:30//மொத்த தமிழ்நாட்டுல சொச்ச பேரு தவிர்த்து எல்லாமே ...//மொத்த தமிழ்நாட்டுல சொச்ச பேரு தவிர்த்து எல்லாமே பார்த்தா என்ன ஆகும் எதிர்காலம்.// நியாயமான கேள்வி என் மனதிலும் ஓடும் கேள்வி.<br />தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-33723997271951015562013-09-30T20:07:13.628+05:302013-09-30T20:07:13.628+05:303 சேனல்களில் 3 அம்மாக்கள் கொடுக்கும் தீர்ப்புகள்.
...3 சேனல்களில் 3 அம்மாக்கள் கொடுக்கும் தீர்ப்புகள்.<br />ஒரு படத்தயாரிப்பாளர் அம்மா ஒரு தீர்ப்பு தருகிறார் பாருங்கள்.<br />ஒரு பெண் ஒரு பையனுடன் தவறு செய்து விடுகிறாள்.அவனுடன்தான் வாழ்வேன் என்கிறது அந்த பெண்.அம்மா சொல்கிறார்.அவனுடன் எப்படி வாழ்வாய்.அவன் 20 வயது.என்ன வேலை,என்ன காசு இருக்கிறது அவனுக்கு.அதனால் உன் பெற்றோருடன் போ என்கிறார்.தவறு செய்து விட்டேன் இனி அவன்தான் என் கணவன் என்று சொல்லும் அந்த பெண்ணை,காசுள்ள,சம்பாதிக்கும் ஒருவனை கல்யாணம் செய்து கொள் என்று தீர்ப்பு சொல்லி நம் பண்பாட்டை காப்பாற்றினார்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-34236725782368934402012-08-06T16:04:07.319+05:302012-08-06T16:04:07.319+05:30r.v.saravanan கூறியது...
சேனலின் சேட்டைக்கு நீங்கள...r.v.saravanan கூறியது...<br />சேனலின் சேட்டைக்கு நீங்கள் கொடுத்த சாட்டை அடி இது//<br /><br />மிகுந்த நன்றிகள் சார்arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-21221768864051491022012-08-06T15:59:11.627+05:302012-08-06T15:59:11.627+05:30சிவா கூறியது...
உங்கள் கஷ்டத்தில் பங்கு கொள்ள வந்த...சிவா கூறியது...<br />உங்கள் கஷ்டத்தில் பங்கு கொள்ள வந்திருக்கும் புது தோழன் நான்...//<br /><br />உங்களின் தோழமைக்கு என் நன்றிகள்...arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-7770248909083328402012-08-06T15:56:53.307+05:302012-08-06T15:56:53.307+05:30பால கணேஷ் கூறியது...
இந்த எளவுக்குத்தான் நான் டிவி...பால கணேஷ் கூறியது...<br />இந்த எளவுக்குத்தான் நான் டிவியே பாக்குறதில்லன்னு வெச்சிருக்கேன். நானும் முன்ன ஒரு சமயம் இதெல்லாம் பாத்துட்டு நொந்து போய் ஆப் பண்ணினவன்தான். நிறையப் பேர்களோட சார்பா அருமையா எழுதிருக்கீங்க அரசன்.//<br /><br />என் நன்றிகள் சார் ...arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-83001049033740736002012-08-06T15:56:23.465+05:302012-08-06T15:56:23.465+05:30கீதமஞ்சரி கூறியது...
நம் மக்களைச் சொல்லணும். எந்நே...கீதமஞ்சரி கூறியது...<br />நம் மக்களைச் சொல்லணும். எந்நேரமும் மூளையை மழுங்கடிக்கும் நிகழ்ச்சிகளைப் பார்த்துப் பார்த்து சுய சிந்தனையே பல சமயம் செயல்படாமல் போய்விடுது. நாட்டுக்கு மிகவும் தேவையான பகிர்வு. நன்றி அரசன்.//<br /><br />உங்களின் ஆழ்ந்த வாசிப்பிற்கு என் வணக்கங்கள் மஞ்சரி அக்காarasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-26687153878587473932012-08-06T15:54:26.322+05:302012-08-06T15:54:26.322+05:30ஹேமா கூறியது...
பெயர் சொல்லாம எல்லாரையும் கடிச்சு ...ஹேமா கூறியது...<br />பெயர் சொல்லாம எல்லாரையும் கடிச்சு வச்சிட்டீங்க அரசன்.நல்ல பாட்டுகள் மட்டுமே ரசனை இப்போதைக்கு !//<br /><br />இதுக்கீல்லாம் பெயர் சொல்ல வேண்டிய அவசியம் இல்லைங்க அக்கா ... உங்களின் கருத்துக்கு என் நன்றிகள்arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-28320298166847419302012-08-06T15:53:42.243+05:302012-08-06T15:53:42.243+05:30MANO நாஞ்சில் மனோ கூறியது...
இந்த எளவுக்குதான் நான...MANO நாஞ்சில் மனோ கூறியது...<br />இந்த எளவுக்குதான் நான் இப்பிடிபட்ட புரோக்ராம்களை பார்ப்பதே இல்லை, அதே வேளையில் கோடீஸ்வரன் நிகழ்ச்சியும் டுபாகூர்தான், தொல்லையோ தொல்லை முடியல கொய்யால...!//<br /><br />எல்லா எழவும் இப்படி தான் அண்ணே .. எல்லாமே போலிகள் தான்arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-86906551386955857422012-08-06T15:53:06.721+05:302012-08-06T15:53:06.721+05:30பிரேம் குமார் .சி கூறியது...
படாத பாடு பட்டீங்க போ...பிரேம் குமார் .சி கூறியது...<br />படாத பாடு பட்டீங்க போல உண்மை தான் நீங்கள் சொல்வது ..//<br /><br />ரொம்ப ரொம்ப அன்பரேarasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-84553824236795302362012-08-06T15:50:01.778+05:302012-08-06T15:50:01.778+05:30சென்னை பித்தன் கூறியது...
தொல்லைக் காட்சிதான்!//
...சென்னை பித்தன் கூறியது...<br />தொல்லைக் காட்சிதான்!//<br /><br />சரியான உண்மை சார்arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-56637582841952049132012-08-06T15:48:49.824+05:302012-08-06T15:48:49.824+05:30Uzhavan Raja கூறியது...
அண்ணே சூப்பர்..சரியான சாட்...Uzhavan Raja கூறியது...<br />அண்ணே சூப்பர்..சரியான சாட்டையடி..//<br /><br />நன்றி தம்பிarasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-58335851066714379302012-08-06T15:47:44.772+05:302012-08-06T15:47:44.772+05:30திண்டுக்கல் தனபாலன் கூறியது...
இப்படியெல்லாமா நடக்...திண்டுக்கல் தனபாலன் கூறியது...<br />இப்படியெல்லாமா நடக்குது... ?<br /><br />நன்றி...<br />(த.ம. 7)//<br /><br />இன்னும் நெறையா நடக்குதுக சார்arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-82555783479793091292012-08-06T15:47:18.531+05:302012-08-06T15:47:18.531+05:30இரவு வானம் கூறியது...
ஹா ஹா ஹா சேம் பீலிங் பாஸ்//
...இரவு வானம் கூறியது...<br />ஹா ஹா ஹா சேம் பீலிங் பாஸ்//<br /><br />நன்றிங்க பாஸ்arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-22041825695371000762012-08-06T15:45:02.748+05:302012-08-06T15:45:02.748+05:30சிவரதி கூறியது...
நாம, நம்மோட ரசனை மாறினால் தான் ச...சிவரதி கூறியது...<br />நாம, நம்மோட ரசனை மாறினால் தான் சேனல்களும் மாறும் என்பதை என்னைக்கு இந்த தமிழ் சாதி உணருதோ அன்னைக்கு எல்லாமே மாறும்.<br />நிச்சயமாக நாளைய தலைமுறை நல் வழி நடக்க நல்ல படைப்புக்களை.<br />நாமே உருவாக்கின் நாம்மவர் கைகளில் சம்ர்ப்பிப்பின் அநாகரிகங்களை.<br />அடியோடு நீக்களாம் நாமே.இனிய சமுதாயம் இன்றைய இளைஞர் கைகளில்.//<br /><br />மீட்டெடுக்க முயற்சி செய்வோம் .. கருத்துக்கு என் நன்றிகள்arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-58668736814210103112012-08-06T15:44:05.069+05:302012-08-06T15:44:05.069+05:30angelin கூறியது...
அரசன் நல்லசாட்டையடி .மக்களை யோச...angelin கூறியது...<br />அரசன் நல்லசாட்டையடி .மக்களை யோசிக்கவிடாம பண்ணிட்டாங்க .<br />சமீபத்தில் என் கவனத்துக்கு வந்த ஒரு விஷயம் ...கான்சர் நோய் என்று பொய்சொல்லி ஒரு லேடி பழி வாங்குதாம் அப்புறம்இன்னோர் சீரியலில் அதே நோயை சொல்லி வில்லிங்களுக்கு சப்போர்ட் செய்தாம் ஒரு லேடி .அந்த நோயின் கொடுமை அறிந்தவங்க /அதனால் பாடுபடுபவங்க மனசு எவ்ளோ பாடுபடும் .இதை எல்லாம் யாருமே தட்டி கேக்க //<br /><br />செம கொடுமை அக்கா .. நினைத்து பார்க்கவே நெஞ்சம் கொதிக்கின்றது .. வரையறை இல்லாம இருக்கு...<br />உங்களின் கருத்துக்கு என் நன்றிகள்arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-222823587281468072012-08-06T15:42:54.135+05:302012-08-06T15:42:54.135+05:30மோகன் குமார் கூறியது...
இம்புட்டு அக்கிரமமா நடக்கு...மோகன் குமார் கூறியது...<br />இம்புட்டு அக்கிரமமா நடக்குது. ஹும் :(//<br /><br />ஆமா சார்arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-44888607959539700462012-08-06T15:42:34.318+05:302012-08-06T15:42:34.318+05:30கவி அழகன் கூறியது...
Iya kiramsthila irukkiravanka...கவி அழகன் கூறியது...<br />Iya kiramsthila irukkiravankalukku 1008 poluthu pokku 1008 velai. Sarosakka madfukku pullu vedda poyiruppa. Vellayamma vellama seiya poyiruppa. Nakarathan than tv ku munnukku ukkarurathu.nenkale oru chaneloda nikkama 10 chanel mathidinka.//<br /><br />இல்லை நண்பரே .. இப்போ கிராமத்திலும் டிவி க்கு அடிமை நிறையா இருக்குதுக ..<br />நானே கண்டிருக்கிறேன் ..arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-70476932925890386712012-08-06T15:41:15.304+05:302012-08-06T15:41:15.304+05:30MURUGANANDAM கூறியது...
Channels should have moral...MURUGANANDAM கூறியது...<br />Channels should have moral responsibility. Leave about the Dance shows, talk shows, useless tv serials, etc. atleast the channels can try to give some kind of moral and useful education for viewers, daily for half an hour.//<br /><br />உண்மைதான் சார் .. ஏதாவது ஒரு வகையில் ஒரு நாளைக்கு குறைந்த பட்ச நேரத்தையாவது நல்ல நிகழ்சிகளுக்கு செலவிடலாம் ,.. உங்களின் கருத்துக்கு என் நன்றிகள் சர்arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-71552067660434552952012-08-06T15:39:40.159+05:302012-08-06T15:39:40.159+05:30Seeni கூறியது...
sir!
namma makkalum!
Avanungalum...Seeni கூறியது...<br />sir!<br /><br />namma makkalum!<br />Avanungalum--......<br /><br /><br />hum....<br />maarave maattaanunga....//<br /><br />மாறனும் என்று தான் ஆசை .. என்னைக்கு நடக்குமோ .. தெரியலையே சார்arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-2948917677647404132012-08-06T15:38:59.597+05:302012-08-06T15:38:59.597+05:30sigaram bharathi கூறியது...
அருமையான பதிவு. உண்மைய...sigaram bharathi கூறியது...<br />அருமையான பதிவு. உண்மையும் கூட.<br />நம்ம தளத்துக்கும் கொஞ்சம் வாங்க தலைவா?<br />http://newsigaram.blogspot.com/2012/07/01.html#.UBj6VWEe65w//<br /><br />வருகிறேன் தலைவரே ...<br />கருத்துக்கு என் நன்றிகள்arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-72059250191633692022012-08-06T15:38:30.762+05:302012-08-06T15:38:30.762+05:30Jey கூறியது...
ஒவ்வொரு சானலா மாத்திகிட்டே கடைசிலே ...Jey கூறியது...<br />ஒவ்வொரு சானலா மாத்திகிட்டே கடைசிலே கரைசேந்துட்டீகபோல...கோட் பாய்...//<br /><br />ஹா ஹா .. வெறுத்து ஓடி வந்துட்டேன்...சார்arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-34768857987965919692012-08-06T15:36:19.150+05:302012-08-06T15:36:19.150+05:30சி.கருணாகரசு கூறியது...
தரமாக கட்டுரை... பட்டறிவு(...சி.கருணாகரசு கூறியது...<br />தரமாக கட்டுரை... பட்டறிவு(அனுபவம்) கற்றுதரும் நல்ல பாடம்.//<br /><br />உள்ளம் நிறைந்த நன்றிகள் மாமா ..arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-92115358736678840872012-08-06T15:35:47.672+05:302012-08-06T15:35:47.672+05:30சி.கருணாகரசு கூறியது...
உன்னோட நடை மாறியது போல உள்...சி.கருணாகரசு கூறியது...<br />உன்னோட நடை மாறியது போல உள்ளதே?//<br /><br />ஒரு மாறுதலுக்காக மாமா .. மீண்டும் பழையபடி திரும்புகிறேன்arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-43275175412104656512012-08-06T15:34:56.714+05:302012-08-06T15:34:56.714+05:30சி.கருணாகரசு கூறியது...
சேட்டை சரியான சாட்டை!//
ம...சி.கருணாகரசு கூறியது...<br />சேட்டை சரியான சாட்டை!//<br /><br />மிகுந்த நன்றிங்க மாமாarasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-25075934988971823882012-08-02T20:21:10.028+05:302012-08-02T20:21:10.028+05:30சேனலின் சேட்டைக்கு நீங்கள் கொடுத்த சாட்டை அடி இதுசேனலின் சேட்டைக்கு நீங்கள் கொடுத்த சாட்டை அடி இதுr.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.com