tag:blogger.com,1999:blog-6277150721495039160.post5631755321100631478..comments2023-10-24T14:59:37.519+05:30Comments on கரைசேரா அலை...: நகர வாழ்வு...arasanhttp://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-6277150721495039160.post-5744361510265114262011-11-05T06:03:27.188+05:302011-11-05T06:03:27.188+05:30அருமை.
நகர வாழ்க்கை நரக வாழ்க்கை ஆகி விட்டது.
மனித...அருமை.<br />நகர வாழ்க்கை நரக வாழ்க்கை ஆகி விட்டது.<br />மனிதன் எந்திரமாகி விட்டான்.<br />வாழ்த்துக்கள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-52373560073634221352011-11-04T14:53:47.935+05:302011-11-04T14:53:47.935+05:30//சவப்பெட்டி அறைகளாய்
அடுக்கு மாடிகள்!
காற்றையும்,...//சவப்பெட்டி அறைகளாய்<br />அடுக்கு மாடிகள்!<br />காற்றையும், நீரையும் <br />காசு கொடுத்து <br />வாங்க வேண்டிய <br />கட்டாயங்கள்!//<br /><br />unmai thozharey....<br />chandhan-lakshmi.blogspot.comDhanalakshmihttps://www.blogger.com/profile/00360100361538859310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-55200858495842972082011-08-01T18:51:32.412+05:302011-08-01T18:51:32.412+05:30She-nisi சொன்னது…
மனமுருகி பேசக்கூட
கிழமை ஒதுக்கி!...She-nisi சொன்னது…<br />மனமுருகி பேசக்கூட<br />கிழமை ஒதுக்கி!///<br /><br />மிக அழகான வார்த்தைகள்... நிதர்சனம் பேசுகிறது கவிதை... வாழ்த்துக்கள்//<br /><br />முதல் வருகைக்கும் முத்தான வாழ்த்துக்கும் நன்றிங்கarasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-1041299800393754762011-08-01T18:50:53.922+05:302011-08-01T18:50:53.922+05:30thendralsaravanan சொன்னது…
ரொம்பவே நல்லாயிருக்கு த...thendralsaravanan சொன்னது…<br />ரொம்பவே நல்லாயிருக்கு தம்பி,<br />ஆனா ஒண்ணு மட்டும் புரியல..ஊர்பக்கத்திலருந்து நகரத்துக்கு நகர்ந்து வந்தவங்க தான் நிறைய...ஆனால் இங்கே வந்தவுடன் மாறிறாங்க இல்லையா?!......//<br /><br />இங்கு வந்தவுடன் மாறும் மனிதர்களும் உள்ளனர் ..<br />ஆனால் எண்ணிக்கையில் குறைவு அக்கா... <br />அன்புக்கு நன்றிங்க அக்காarasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-58746887124531977382011-08-01T18:49:26.287+05:302011-08-01T18:49:26.287+05:30போளூர் தயாநிதி சொன்னது…
இன்றைய சூழலை அழகாக படம் பி...போளூர் தயாநிதி சொன்னது…<br />இன்றைய சூழலை அழகாக படம் பிடித்து கட்டுகிறீர் பரபரப்பும் மாசடைந்த வளிமண்டலமும் நீரும் நமது வாழ்வை முடமாக்கி அல்லவா செய்துவிட்டது எல்லாமும் பணமயமகிபோன இந்த உலகின் இன்றைய நிலை மாறவேண்டும்தானே? அதைத்தான் சிந்திக்கவைக்கிறது இந்த வசனம் பாராட்டுகள் நன்றி , தொடர்க ..........//<br /><br />அன்பு வாழ்த்துக்கு நன்றிங்கarasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-38942101047628037512011-08-01T18:48:48.003+05:302011-08-01T18:48:48.003+05:30தமிழ்த்தோட்டம் சொன்னது…
நேற்று தொலைத்த
வசந்தங்களை ...தமிழ்த்தோட்டம் சொன்னது…<br />நேற்று தொலைத்த<br />வசந்தங்களை இன்று<br />தேடுகிறோம்! இன்று<br />தொலைக்கின்ற வசந்தங்களை<br />நாளை யார்தான்<br />தேடுவதோ???//<br /><br />நன்றி தோட்டத்திற்குarasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-26724441343822611662011-08-01T18:47:57.517+05:302011-08-01T18:47:57.517+05:30!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! சொன்னது…
முகமூடி ...!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! சொன்னது…<br />முகமூடி அணிந்தே <br />வாழும் முகங்கள்!<br />மனதை மறந்து <br />பணத்தை துதிக்கும்<br />நாகரிக வாசிகள்!<br /><br />நிதர்சனம்...<br />நகர வாழ்க்கையில் நாகரிகம் தொலைந்து பாசத்துக்கு ஏங்கி பரிதவிக்கின்றன பல்லபயிரம் உயிர்கள்...//<br /><br />உண்மைதான் தோழி .. இழப்புகள் தான் மிஞ்சுகின்றன ///<br />நன்றிங்க தோழிarasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-87095092154416316622011-08-01T18:46:58.986+05:302011-08-01T18:46:58.986+05:30ஜீ... சொன்னது…
நகர வாழ்வு , அதன் அவஸ்தைகள் குறித்த...ஜீ... சொன்னது…<br />நகர வாழ்வு , அதன் அவஸ்தைகள் குறித்து அருமையாய் சொல்லியுள்ளீர்கள்!//<br /><br />மிக்க நன்றிங்க சார்arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-49717614292045545442011-08-01T18:46:22.421+05:302011-08-01T18:46:22.421+05:30முனைவர்.இரா.குணசீலன் சொன்னது…
அன்பு நண்பா
இன்று த...முனைவர்.இரா.குணசீலன் சொன்னது…<br />அன்பு நண்பா<br /><br />இன்று தங்கள் வலைப்பதிவை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்<br /><br />http://blogintamil.blogspot.com/2011/07/blog-post_21.html<br /><br />நன்றிகள்!//<br /><br />அன்பான அறிமுகத்துக்கு மிக்க நன்றிங்கarasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-15698773450461370942011-08-01T18:45:40.473+05:302011-08-01T18:45:40.473+05:30vidivelli சொன்னது…
போலி புன்னகை
புகழ் பேச்சுக்கள்...vidivelli சொன்னது…<br />போலி புன்னகை <br />புகழ் பேச்சுக்கள்<br />பார்த்து, கேட்டு <br />பழகி விட்டது - பகட்டு <br />நகர வாழ்வில்!<br /><br />நேற்று தொலைத்த <br />வசந்தங்களை இன்று <br />தேடுகிறோம்! இன்று<br />தொலைக்கின்ற வசந்தங்களை<br />நாளை யார்தான் <br />தேடுவதோ??? <br /><br /><br />really.....<br />very very excellent..<br />congratulations"//<br /><br />மிக்க நன்றிங்கarasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-70020005774024826342011-08-01T18:45:05.683+05:302011-08-01T18:45:05.683+05:30சி.கருணாகரசு சொன்னது…
கவிதை சிறப்பு நல்ல சிந்தனை ப...சி.கருணாகரசு சொன்னது…<br />கவிதை சிறப்பு நல்ல சிந்தனை பாராட்டுக்கள்,//<br /><br />மிக்க நன்றிங்க மாமா //arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-69056992730683609482011-08-01T18:44:13.214+05:302011-08-01T18:44:13.214+05:30Mahan.Thamesh சொன்னது…
தொழில்நுட்பம் வளர வளர மனிதன...Mahan.Thamesh சொன்னது…<br />தொழில்நுட்பம் வளர வளர மனிதன் மாற்றமடைந்து வெறுமனே இயந்திரங்களாய் மரிவருகிறான் சகோ ;<br />நகரத்து வாழ்வினை அப்படியே படம் பிடித்து காட்டும் உங்கள் கவிதை சிறப்பு ;//<br /><br />அன்புக்கு நன்றிங்க அன்பரேarasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-28178466166098190762011-08-01T18:43:36.329+05:302011-08-01T18:43:36.329+05:30angelin சொன்னது…
//முகமூடி அணிந்தே
வாழும் முகங்கள...angelin சொன்னது…<br />//முகமூடி அணிந்தே <br />வாழும் முகங்கள்!//<br />//சவப்பெட்டி அறைகளாய்<br />அடுக்கு மாடிகள்!<br />காற்றையும், நீரையும் <br />காசு கொடுத்து <br />வாங்க வேண்டிய <br />கட்டாயங்கள்!//<br />சரியா சொன்னீங்க தம்பி .நகர வாழ்வு நரக வாழ்வு .//<br /><br />நன்றிங்க அக்காarasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-75296716113603354082011-08-01T18:41:57.872+05:302011-08-01T18:41:57.872+05:30ஹேமா சொன்னது…
இன்றைய உலக மாற்றத்தினை,நாகரீக மாற்றத...ஹேமா சொன்னது…<br />இன்றைய உலக மாற்றத்தினை,நாகரீக மாற்றத்தினை வரிக்கு வரி எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள் !//<br /><br />மிக்க நன்றிங்க அக்காarasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-20266871891043830692011-08-01T18:41:19.978+05:302011-08-01T18:41:19.978+05:30மாய உலகம் சொன்னது…
//கனவுகளை எண்ணி
கண்ணீரை பருகும...மாய உலகம் சொன்னது…<br />//கனவுகளை எண்ணி <br />கண்ணீரை பருகும்<br />காசுக்காய் வாழும்<br />கசங்கிய உள்ளங்கள்!//<br /><br />சம்பாதிப்பவனையே இந்த சமூகம் உயர்த்தி வைக்கிறது ஹ்ம்ம்ம்ம்ம்.. என் செய்வது நண்பா...<br /><br />//போலி புன்னகை <br />புகழ் பேச்சுக்கள்<br />பார்த்து, கேட்டு <br />பழகி விட்டது - பகட்டு <br />நகர வாழ்வில்!//<br /><br />முகமுடி அனிந்து மறைமுக விளம்பரம் தேடும் மனிதர்கள் தானே நாம்.....<br /><br />நாளை வசந்தத்தை <br />நாம் தேட வேண்டும்.. அது கிடைப்பது இறைவனின் கையில்...<br /><br />நகரவாழ்வு நரகமென நாசூக்காய் கவிதையாய் பகிர்ந்துள்ளீர்கள் ... பாராட்டுக்கள் நண்பா....//<br /><br />நிறைவான வாழ்த்துகளுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் நண்பரேarasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-84556269894419293392011-08-01T18:40:09.877+05:302011-08-01T18:40:09.877+05:30மைந்தன் சிவா சொன்னது…
உண்மை நிலைமை கவிதையில்!!!அரு...மைந்தன் சிவா சொன்னது…<br />உண்மை நிலைமை கவிதையில்!!!அருமை!ஒட்டு பட்டை எங்கே பாஸ்?//<br />மிக்க நன்றிங்க நண்பரே .. ஒட்டுபட்டை இணைத்து விட்டேன்arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-3063740323872175302011-08-01T18:39:30.530+05:302011-08-01T18:39:30.530+05:30Thanjai Vasan (தஞ்சை.வாசன்) சொன்னது…
நகர வாழ்வு......Thanjai Vasan (தஞ்சை.வாசன்) சொன்னது…<br />நகர வாழ்வு... நரக வாழ்வு தான்... ஆனால் சொர்க்கம் என்னும் கானல் நீராய் நமக்கு....<br /><br />வாழ்த்துகள் தம்பி...//<br /><br />மிக்க நன்றிங்க அண்ணேarasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-6448017330109699712011-08-01T18:38:56.558+05:302011-08-01T18:38:56.558+05:30பாலா சொன்னது…
பணம் ஒன்றே பிரதானமாகி போய் விட்ட வாழ...பாலா சொன்னது…<br />பணம் ஒன்றே பிரதானமாகி போய் விட்ட வாழ்க்கையில், இன்னும் மோசமான நிலைமை கூட வரலாம்.//<br /><br />பெரிய சூறாவளிக்கு முன் சற்று சிந்திக்கட்டும் நம் மக்கள் ..<br />பிறகு எண்ணி பலன் இல்லாமல் போக கூடும் ...<br /><br />மிக்க நன்றிங்க சார்arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-85744268403090298442011-08-01T18:36:37.895+05:302011-08-01T18:36:37.895+05:30!* வேடந்தாங்கல் - கருன் *! சொன்னது…
அருமையான வார்த...!* வேடந்தாங்கல் - கருன் *! சொன்னது…<br />அருமையான வார்த்திகளின் தொகுப்பு இந்த கவிதை..<br />நன்றி..//<br /><br />வாழ்த்துக்கு மிக்க நன்றிங்க அன்பரேarasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-74024379335689846982011-08-01T18:35:57.780+05:302011-08-01T18:35:57.780+05:30r.v.saravanan சொன்னது…
நகர வாழ்க்கை யில் நாம் சந்த...r.v.saravanan சொன்னது…<br />நகர வாழ்க்கை யில் நாம் சந்திக்கும் வலிகளை உணர்த்தும் கவிதை நன்று <br />வாழ்த்துக்கள் அரசன்//<br /><br />அன்புக்கு நன்றிங்க சார்arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-70615998682753471942011-08-01T18:35:27.407+05:302011-08-01T18:35:27.407+05:30ஆமினா சொன்னது…
நகர வாழ்க்கை நரக வாழ்க்கை என்பதை அழ...ஆமினா சொன்னது…<br />நகர வாழ்க்கை நரக வாழ்க்கை என்பதை அழகான வரிகளில் உயிர் நிரம்பிய கவிதை!!!//<br /><br />மிக்க நன்றிங்க மேடம்arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-39710030067872833442011-08-01T18:35:01.445+05:302011-08-01T18:35:01.445+05:30முனைவர்.இரா.குணசீலன் சொன்னது…
உண்மைதான் நண்பா.
கட...முனைவர்.இரா.குணசீலன் சொன்னது…<br /><br />உண்மைதான் நண்பா.<br />கடந்தகாலமும் - எதிர்காலமும் நிகழ்காலத்தைக் கொன்றுவிடுகிறது.<br />//<br /><br />உண்மைதான் உணரவேண்டும் நம் மக்கள் .. மிக்க நன்றிங்க அன்பரேarasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-84829293567346676732011-08-01T18:33:50.993+05:302011-08-01T18:33:50.993+05:30பலே பிரபு சொன்னது…
உண்மைதான்.... மனிதன் இன்று எல்ல...பலே பிரபு சொன்னது…<br />உண்மைதான்.... மனிதன் இன்று எல்லாவற்றுக்கும் விலை கொடுக்க தயாராகி விட்டான்.//<br /><br />தங்களின் கருத்துக்கு மிக்க நன்றிங்கarasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-64837851357687143742011-07-26T21:53:17.056+05:302011-07-26T21:53:17.056+05:30மனமுருகி பேசக்கூட
கிழமை ஒதுக்கி!///
மிக அழகான வார...மனமுருகி பேசக்கூட<br />கிழமை ஒதுக்கி!///<br /><br />மிக அழகான வார்த்தைகள்... நிதர்சனம் பேசுகிறது கவிதை... வாழ்த்துக்கள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-47463897601418000492011-07-22T22:02:39.481+05:302011-07-22T22:02:39.481+05:30ரொம்பவே நல்லாயிருக்கு தம்பி,
ஆனா ஒண்ணு மட்டும் புர...ரொம்பவே நல்லாயிருக்கு தம்பி,<br />ஆனா ஒண்ணு மட்டும் புரியல..ஊர்பக்கத்திலருந்து நகரத்துக்கு நகர்ந்து வந்தவங்க தான் நிறைய...ஆனால் இங்கே வந்தவுடன் மாறிறாங்க இல்லையா?!...........thendralsaravananhttps://www.blogger.com/profile/00320437746946912456noreply@blogger.com