tag:blogger.com,1999:blog-6277150721495039160.post6907310406277089775..comments2023-10-24T14:59:37.519+05:30Comments on கரைசேரா அலை...: மௌனம் ...arasanhttp://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-6277150721495039160.post-38417524262519126562012-04-11T12:27:03.647+05:302012-04-11T12:27:03.647+05:30கீதமஞ்சரி கூறியது...
மொழி தேவையற்ற மௌனத்தின் சிலாக...கீதமஞ்சரி கூறியது...<br />மொழி தேவையற்ற மௌனத்தின் சிலாகிப்பு அபாரம் அரசன். <br /><br />தவிப்பு, தவிர்ப்பு, பொறுப்பு, நிராகரிப்பு, பொறுமை, பிரிவு என்று எல்லா உணர்வுகளையும் தன்னில் அடக்கி மௌனமாய் வெளிப்படுத்தும் மௌனம் ஒரு அவஸ்தைதான், அதை எதிர்கொள்பவருக்கு//<br /><br />அன்பின் கருத்துக்கு என் நன்றிகள் அக்காarasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-30353569738224519312012-04-11T12:26:24.437+05:302012-04-11T12:26:24.437+05:30Vairai Sathish கூறியது...
super//
Thank u sathish...Vairai Sathish கூறியது...<br />super//<br /><br />Thank u sathisharasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-62020268258623906712012-04-11T12:25:59.261+05:302012-04-11T12:25:59.261+05:30சத்ரியன் கூறியது...
அடடா!
மௌனத்தை மொழிபெயர்த்திரு...சத்ரியன் கூறியது...<br />அடடா!<br /><br />மௌனத்தை மொழிபெயர்த்திருக்கும் கவிதை அழகோ அழகு அரசன்//<br /><br />அண்ணனுக்கு என் நன்றிகள்arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-82260266126568516782012-04-11T12:25:19.245+05:302012-04-11T12:25:19.245+05:30Seshadri e.s. கூறியது...
மெளனம்- அருமையான மொழி
நல்...Seshadri e.s. கூறியது...<br />மெளனம்- அருமையான மொழி<br />நல்ல படைப்பு!<br /><br />-காரஞ்சன்(சேஷ்//<br /><br />என் நன்றிகள் சார்arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-50891193563737477402012-04-11T12:24:56.279+05:302012-04-11T12:24:56.279+05:30ஹேமா கூறியது...
காக்கா சூ...சூ !
(அரசன் இது உங்கள...ஹேமா கூறியது...<br />காக்கா சூ...சூ !<br /><br />(அரசன் இது உங்களுக்கு இல்ல.விளங்கி ஒரு காக்கா பதில் சொல்லும் பாருங்களேன் !//<br /><br /><br />புரிந்து கொண்டேன் அக்கா ..<br />அந்த காக்கா யாரென்று ..?arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-33322760034600072202012-04-11T12:24:15.473+05:302012-04-11T12:24:15.473+05:30ஹேமா கூறியது...
மௌனம் அழகுதான் சிலசமயங்களில் உயிரை...ஹேமா கூறியது...<br />மௌனம் அழகுதான் சிலசமயங்களில் உயிரையே வதைக்கும் அதே மௌனம்.அழகான கவிதை அரசன் !//<br /><br />உண்மைதான் சில நேரங்களில் உயிரை பிழியும் இந்த மௌனம் ..<br />நன்றிங்க அக்காarasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-92231907983757815942012-04-11T12:23:28.304+05:302012-04-11T12:23:28.304+05:30r.v.saravanan கூறியது...
மௌனத்தின் வகைகளை வலிமையை ...r.v.saravanan கூறியது...<br />மௌனத்தின் வகைகளை வலிமையை பட்டியலிட்ட விதம் மிக அழகு அரசன்<br /><br />பேச வைக்கிறது இந்த மௌன கவிதை//<br /><br />மிக்க நன்றிங்க சார்arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-41027838609978186092012-04-11T12:22:59.392+05:302012-04-11T12:22:59.392+05:30கடம்பவன குயில் கூறியது...
பேசும் ஆயிரம் வார்த்தைகள...கடம்பவன குயில் கூறியது...<br />பேசும் ஆயிரம் வார்த்தைகளைவிட ஒரு மௌனம் ஆயிரம் மடங்கு நமக்கு செய்திகளை சொல்லிவிடும்.//<br /><br />உண்மைதான் ...<br />மிகுந்த நன்றிகள்arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-45704317935810910912012-04-11T12:22:21.685+05:302012-04-11T12:22:21.685+05:30PREM.S கூறியது...
மௌனம் ஒவ்வொருவரிடத்தும் எப்படி எ...PREM.S கூறியது...<br />மௌனம் ஒவ்வொருவரிடத்தும் எப்படி என்ற அருமையான மோனை பலவற்றோடு சிறந்த கவிதை அன்பரே<br />//<br /><br />மிகுந்த நன்றிங்க அன்பரேarasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-48436021156918245402012-04-11T12:21:49.998+05:302012-04-11T12:21:49.998+05:30Uzhavan Raja கூறியது...
// பொருளாதார பொதியை புரிய ...Uzhavan Raja கூறியது...<br />// பொருளாதார பொதியை புரிய உணர்த்தும், - தந்தையின் மௌனம்! //<br /><br />அருமை சகோதரா..//<br /><br />மிகுந்த நன்றிங்க உழவரேarasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-8021780043137140812012-04-11T12:21:15.970+05:302012-04-11T12:21:15.970+05:30ஏப்ரல், 2012 10:55 pm
மகேந்திரன் கூறியது...
மௌனங...ஏப்ரல், 2012 10:55 pm <br /> மகேந்திரன் கூறியது...<br />மௌனங்கள் ஒவ்வொன்றும்<br /><br />பேசுகின்றன சகோதரரே.//<br /><br />என் நன்றிகள் அண்ணாarasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-43424957158688219692012-04-11T12:20:45.293+05:302012-04-11T12:20:45.293+05:30கலை கூறியது...
மௌனமாய் நீங்கள் எழுதிய கவிதை அருமை-...கலை கூறியது...<br />மௌனமாய் நீங்கள் எழுதிய கவிதை அருமை------- எண்டு ஒரே பெரிய புழுகளோடு கவிதாயினி ஒருவர் வருவாங்களே இன்னுமா அவவுக வரலா .//<br /><br />வருவாங்க .. வருவாங்கarasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-11523258066776376502012-04-11T12:19:47.739+05:302012-04-11T12:19:47.739+05:30கலை கூறியது...
ஏன்னா இது அதிரா மௌனம் ஆ
இது ஏன்னா ...கலை கூறியது...<br />ஏன்னா இது அதிரா மௌனம் ஆ<br /><br />இது ஏன்னா அதிரா அக்கா அண்டார்ட்டிக்க போயி இருக்க நேரமா பார்த்து இப்புடி எல்லாம் எழுதி போடுறிங்க ... ..//<br /><br />சும்மா தான் கலை ..<br />அப்படியாவது அக்கா சீக்கிரம் வந்து உன்னுடன் சண்டை போடுவாங்க என்று தான்arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-66073813720849897462012-04-11T12:18:44.589+05:302012-04-11T12:18:44.589+05:30கலை கூறியது...
மௌனம் ....கவிதை சுப்பரா இக்குது ......கலை கூறியது...<br />மௌனம் ....கவிதை சுப்பரா இக்குது ....<br />ஆனாலும் ஆயிரம் பொற்காசுகள் தர முடியாது ...என்னெண்டால் கவிதை எழுத சொன்னால் அங்கணனே கட்டம் கட்டமா போட்டு விளையாண்டி இருக்கீங்க ..//<br /><br />நான் சரியா தான் எழுதி இருக்கேன் .<br />நல்லா பாருங்க கலை ..arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-27009846366371363732012-04-11T12:17:57.036+05:302012-04-11T12:17:57.036+05:30Meena கூறியது...
கடுஞ்ச்சொல்லின் காயத்தை
காலம்தாழ...Meena கூறியது...<br />கடுஞ்ச்சொல்லின் காயத்தை <br />காலம்தாழ்ந்து உணர்த்தும், <br />- கலையாத மௌனம்!<br /><br />உண்மையான வரிகள் .<br />எல்லா வரிகளுமே வாழ்க்கைத் தத்துவம். மௌனம் சிறந்தது என்றே தோன்றுகிறது<br /><br />//<br /><br />பல நேரங்களின் மௌனம் மிக சிறந்த கருவி தான் மேடம் ..<br />சில நேரங்களில் கொலையாய் கொல்லும் .. நன்றிகள் மேடம் ..arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-45061688679177046102012-04-11T12:16:08.050+05:302012-04-11T12:16:08.050+05:30சித்தாரா மகேஷ். கூறியது...
//கடுஞ்ச்சொல்லின் காயத்...சித்தாரா மகேஷ். கூறியது...<br />//கடுஞ்ச்சொல்லின் காயத்தை <br />காலம்தாழ்ந்து உணர்த்தும், <br />- கலையாத மௌனம்!//<br /><br />பேசும் வார்த்தைக்கு ஒரே அர்த்தம்.பேசா மெளனத்திற்கு ஆயிரம் அர்த்தங்கள்.அருமை சகோதரா..//<br /><br />அன்பின் வாழ்த்துக்கு என் நன்றிகள் அக்காarasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-33599637189381003592012-04-11T11:57:06.773+05:302012-04-11T11:57:06.773+05:30thendralsaravanan கூறியது...
மௌனமொழி!மனிதனின் அத்த...thendralsaravanan கூறியது...<br />மௌனமொழி!மனிதனின் அத்துனை நிலைகளிலும் தேவைப் படுகிறது! நாங்க சின்னப் பிள்ளைகளா இருந்தப்போ சிறு பார்வையிலேயே எங்கள் அம்மா ”பெரியவங்க பேசும் போது இடத்தை விட்டு நகரு.....போய் படி.... உஸ் தொடாதே சுட்டுடும்.... உட்காருன்னு”எத்துனையோ விசயங்களை உணர்த்தியிருக்காங்க! அருமையான கவிதை தம்பி!!!//<br /><br />உண்மைதான் அக்கா ..<br />எத்தனை விடயங்களை இந்த மௌனங்கள் நம்மை <br />பாதித்தும் , சோதித்தும், பாதுகாத்தும் வச்சிருக்கு ..<br /><br />நன்றிங்க அக்காarasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-9959702676832389712012-04-11T11:55:42.524+05:302012-04-11T11:55:42.524+05:30செய்தாலி கூறியது...
பேசும்
மனிதனுக்குள் தான் எத்த...செய்தாலி கூறியது...<br />பேசும் <br />மனிதனுக்குள் தான் எத்தனை <br />மௌனங்கள் <br /><br />கவிதை <br />வாசிப்பிற்குப் பின் <br />சற்று மௌனமானேன் <br /><br /><br />அது <br />பொருள் உணர்ந்த (உணர்த்திய )<br />மௌனம் <br /><br />சிறந்த கவிதை பாராட்டுக்கள் நண்பா//<br /><br />அன்பின் கருத்துக்கு என் நன்றிகள் நண்பரேarasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-16563775497991962902012-04-10T09:08:35.839+05:302012-04-10T09:08:35.839+05:30மொழி தேவையற்ற மௌனத்தின் சிலாகிப்பு அபாரம் அரசன்.
...மொழி தேவையற்ற மௌனத்தின் சிலாகிப்பு அபாரம் அரசன். <br /><br />தவிப்பு, தவிர்ப்பு, பொறுப்பு, நிராகரிப்பு, பொறுமை, பிரிவு என்று எல்லா உணர்வுகளையும் தன்னில் அடக்கி மௌனமாய் வெளிப்படுத்தும் மௌனம் ஒரு அவஸ்தைதான், அதை எதிர்கொள்பவருக்கு.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-49914524842352513602012-04-10T05:50:16.782+05:302012-04-10T05:50:16.782+05:30அடடா!
மௌனத்தை மொழிபெயர்த்திருக்கும் கவிதை அழகோ அ...அடடா!<br /><br />மௌனத்தை மொழிபெயர்த்திருக்கும் கவிதை அழகோ அழகு அரசன்.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-85804634032168654522012-04-09T20:25:24.166+05:302012-04-09T20:25:24.166+05:30மெளனம்- அருமையான மொழி
நல்ல படைப்பு!
-காரஞ்சன்(சேஷ...மெளனம்- அருமையான மொழி<br />நல்ல படைப்பு!<br /><br />-காரஞ்சன்(சேஷ்)காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-24982232647253093142012-04-09T16:45:15.855+05:302012-04-09T16:45:15.855+05:30காக்கா சூ...சூ !
(அரசன் இது உங்களுக்கு இல்ல.விளங்...காக்கா சூ...சூ !<br /><br />(அரசன் இது உங்களுக்கு இல்ல.விளங்கி ஒரு காக்கா பதில் சொல்லும் பாருங்களேன் !)ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-10655197052110587012012-04-09T16:44:13.096+05:302012-04-09T16:44:13.096+05:30மௌனம் அழகுதான் சிலசமயங்களில் உயிரையே வதைக்கும் அதே...மௌனம் அழகுதான் சிலசமயங்களில் உயிரையே வதைக்கும் அதே மௌனம்.அழகான கவிதை அரசன் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-71951009712250129942012-04-09T16:28:09.512+05:302012-04-09T16:28:09.512+05:30மௌனத்தின் வகைகளை வலிமையை பட்டியலிட்ட விதம் மிக அழக...மௌனத்தின் வகைகளை வலிமையை பட்டியலிட்ட விதம் மிக அழகு அரசன்<br /> <br />பேச வைக்கிறது இந்த மௌன கவிதைr.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-80687807697649971992012-04-09T08:47:05.095+05:302012-04-09T08:47:05.095+05:30பேசும் ஆயிரம் வார்த்தைகளைவிட ஒரு மௌனம் ஆயிரம் மடங்...பேசும் ஆயிரம் வார்த்தைகளைவிட ஒரு மௌனம் ஆயிரம் மடங்கு நமக்கு செய்திகளை சொல்லிவிடும்.கடம்பவன குயில்https://www.blogger.com/profile/12041876501201043079noreply@blogger.com