tag:blogger.com,1999:blog-6277150721495039160.post8504766488450609319..comments2023-10-24T14:59:37.519+05:30Comments on கரைசேரா அலை...: ஏதோ சொல்லனும்னு தோணுச்சி ....arasanhttp://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comBlogger60125tag:blogger.com,1999:blog-6277150721495039160.post-13210021394167436272012-11-06T22:31:30.141+05:302012-11-06T22:31:30.141+05:30unmaithaan....unmaithaan....Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-55959226935334931002012-11-06T19:56:27.848+05:302012-11-06T19:56:27.848+05:30 தமிழ் காமெடி உலகம் கூறியது...
உங்கள் பகிர்வுக்கு ... தமிழ் காமெடி உலகம் கூறியது...<br />உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.........<br /><br />நன்றி,<br />மலர்<br />http://www.tamilcomedyworld.com///<br /><br />நன்றிங்க மலர் arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-76846089566932203872012-11-06T19:55:53.554+05:302012-11-06T19:55:53.554+05:30 *anishj* கூறியது...
தல... ஹெட்போன் மாட்டியிருந்து... *anishj* கூறியது...<br />தல... ஹெட்போன் மாட்டியிருந்துமா உங்களை சென்னையை சேர்ந்தவர் அல்ல என்பதை கண்டுபிடிச்சீட்டாங்க.. :)<br /><br />- இப்படிக்கு அனீஷ் ஜெ...//<br /><br />ஈசியா கண்டு பிடிச்சிட்டாங்க தல ..arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-29000630861601034602012-11-06T19:55:04.877+05:302012-11-06T19:55:04.877+05:30Seshadri e.s. கூறியது...
விழிப்புணர்வு ஏற்படுத்தும... Seshadri e.s. கூறியது...<br />விழிப்புணர்வு ஏற்படுத்தும் பகிர்விற்கு நன்றி! வாருங்கள் நண்பரே என் வலைப்பூ பக்கம்" வாரீரோ குருவிகளே" படிக்க!//<br /><br />நன்றிங்க சார் arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-65431684944587026412012-11-06T19:54:37.527+05:302012-11-06T19:54:37.527+05:30T.N.MURALIDHARAN கூறியது...
நாம் ஏமாந்தது பல சமயங்...T.N.MURALIDHARAN கூறியது...<br />நாம் ஏமாந்தது பல சமயங்களில் தெரியாமல் கூட இருப்பது உண்டு.இது போன்று நடப்பதால் உண்மையாக உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவி கிடைக்காமல் போய் விடுகிறது.//<br /><br />உண்மைதான் சார் arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-5873281753121398382012-11-06T19:54:06.436+05:302012-11-06T19:54:06.436+05:30ராஜ் கூறியது...
பாஸ்,
எனக்கு நேர்ந்த ஒரு அனுபவம்.....ராஜ் கூறியது...<br />பாஸ்,<br />எனக்கு நேர்ந்த ஒரு அனுபவம்..ஹைதரபாத்ல இருந்து சென்னை போற ட்ரெயின்ல் ஒட்க்கார்ந்து இருந்தே..ட்ரெயின் கிளம்ப 30 நிமிஷம் இருந்தது..அப்ப கொஞ்சம் வயசான ஆள் ஒருத்தர் நான் கையில வைச்சு இருந்தா ஆனந்த விகடன் புக் பார்த்து என்கிட்ட வந்து "சார், நீங்க தமிழான்னு" கேட்டார்..ஆமா ன்னு சொன்னேன்..அவர் தான் ஒரு goverment employe, இங்க ஹைதராபாத்ல அவரோட சூட்கேஸ் தொலஞ்சு போச்சு, சென்னை போறதுக்கு unreserved டிக்கெட் எடுக்க கூட காசு இல்லை, தயவு செஞ்சு ஒரு 150 ரூவா குடுத்து உதவி பண்ணுங்கன்னு கேட்டார்..அவர் உதவின்னு கேட்க்குற அந்த வினாடியில அவர் கண்ணுல கண்ணீர் வந்திருச்சு...ஐயோ, நம்ம அடுத்தவங்க கிட்ட கை ஏந்துற நிலைமைக்கு ஆள் ஆகிடோமே என்கிற வலி அவர் கண்ணுல தெரிஞ்சுது..நான் கையில் இருந்தா 200 ரூபா குடுத்தேன்..அவர் அதை வாங்கும் போது அவர் கை நடுங்குனதை என்னாலே இப்பவும் மறக்க முடியல...<br />உண்மையிலே purse தொலைச்சவங்க கண்டிப்பா இந்த மாதிரி தான் இருப்பாங்க...//<br /><br />உண்மையான மனிதருக்கு தகுந்த நேரத்தில் செய்யும் உதவி தான் மிகப்பெரியது .. நீங்க செய்து இருக்கீங்க ,. அதற்கு என் வாழ்த்துக்கள் தல ..<br />இந்த மாதிரி மனிதர்களுக்கு மத்தியிலும் சில பச்சோந்திகள் இப்படி ஏமாற்றி திரிவது தான் உண்மையான நபருக்கு உதவி செய்ய முடியாமல் போகிறது ... நீங்கள் சொல்வது உண்மையாக இழந்தவரின் நிலையை எண்ணி பார்க்க முடிந்தது தல ..arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-58259344304146679052012-11-06T19:51:40.255+05:302012-11-06T19:51:40.255+05:30சதீஷ் செல்லதுரை கூறியது...
ஐநூறு அழுத நானே சும்மா ...சதீஷ் செல்லதுரை கூறியது...<br />ஐநூறு அழுத நானே சும்மா இருக்கேன்.....அதுவும் நாக்பூர் மலையாளியிடம்.....வாழ்க இந்தியாவின் தேசிய விதிகள் <br /><br />பட்டு திருந்துனாதான் அழகு....இல்லைனா இப்படித்தான் சீனுவ பாருங்க எவ்வளவு சந்தோசம்?//<br /><br />என் இனம் அண்ணே .. வாங்க சீயர்ஸ் ,...arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-42129170331013515432012-11-06T19:51:10.199+05:302012-11-06T19:51:10.199+05:30ஐயோ தல தெரியமா மாட்டிகிட்டேன் .. என்ன மனிசிருங்க த...ஐயோ தல தெரியமா மாட்டிகிட்டேன் .. என்ன மனிசிருங்க தல... இனிமேட் இந்தப் பக்கம் தல வச்சி கூட அபடுக்க மாட்டேன் ... <br />//<br /><br />படிக்க வந்தா படிக்காம படுக்க மாட்டேன் என்று கூறுவது எந்த விதத்தில் நியாயம் மிஸ்டர் சீனு arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-9274817396381753402012-11-06T19:50:21.584+05:302012-11-06T19:50:21.584+05:30பல்ப் மிக பிரகாசமாக எறிவது கண்டு மிக்க மகிழ்ச்சி
...பல்ப் மிக பிரகாசமாக எறிவது கண்டு மிக்க மகிழ்ச்சி <br /><br />//முழு அறிவு இல்லை // இந்த வார்த்தையைக் கேட்கும் பொழுது செவியில் ஹனி பாய்கிறது <br />//<br /><br />இன்னைக்கு நான் சிக்கிட்டேனா ? நடத்தும் சீனு நடத்தும் ...<br />என்னது அனி.. யார் அந்த அனி சீனு ...எனக்கு மட்டும் சொல்வீராக arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-18914440389674826672012-11-06T19:49:17.346+05:302012-11-06T19:49:17.346+05:30எங்க குல பாரி வள்ளலே.... சங்கத்தின் கோடை வள்ளலே //...எங்க குல பாரி வள்ளலே.... சங்கத்தின் கோடை வள்ளலே //<br /><br />ஏன் ஏனைய்யா இப்படி .. arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-64770505331218920042012-11-06T19:48:41.406+05:302012-11-06T19:48:41.406+05:30அடடே அற்புதம் அப்புறம் ..( மிக மிக சுவாரசியமாக செல...அடடே அற்புதம் அப்புறம் ..( மிக மிக சுவாரசியமாக செல்கிறது ...<br /><br />//இல்லை என்றேன்! // வாவ் சூப்பர்... பிரமிபூட்டும் பதில் //<br /><br />இருக்கும் இருக்கும் சீனு ... arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-14075006441981067142012-11-06T19:48:10.336+05:302012-11-06T19:48:10.336+05:30பட்டிகாட்டான் Jey கூறியது...
அருமையான விழிப்புனர்வ...பட்டிகாட்டான் Jey கூறியது...<br />அருமையான விழிப்புனர்வு!!! பதிவு. ...:-))))<br /><br /><br />#நான் ஏமாந்ததை எல்லாம் சொல்ல மாட்டேன். :-)))//<br /><br />எனக்கு தெரியாது சொல்லியே ஆகணும் அண்ணே arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-3676209310598745642012-11-06T19:47:41.628+05:302012-11-06T19:47:41.628+05:30 புலவர் சா இராமாநுசம் கூறியது...
நானும் ஒரு முறை ஏ... புலவர் சா இராமாநுசம் கூறியது...<br />நானும் ஒரு முறை ஏமாந்துள்ளேன்!//<br /><br />அப்படியா அய்யா ,, என்ன பன்னுவதுங்க அய்யா .. சில மனிதர்களை இதையே முழு நேர தொழிலாக வைத்துள்ளனர் arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-90338739168376675992012-11-06T19:46:44.973+05:302012-11-06T19:46:44.973+05:30 விமலன் கூறியது...
இந்த மாதிரி அனுபவம் எனக்கும் உண... விமலன் கூறியது...<br />இந்த மாதிரி அனுபவம் எனக்கும் உண்டு,இளகிய மனம் கொண்டவர்கள் எல்லோருக்கும் நடக்கும் நிகழ்வாய் இது.//<br /><br />ஆம் சார் .. எல்லோருக்கும் நடந்திருக்கும் நான் வெளிய சொல்லிட்டேன் காலம் தாழ்ந்து arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-55682499707292724852012-11-06T19:46:10.105+05:302012-11-06T19:46:10.105+05:30மாற்றுப்பார்வை கூறியது...
நல்லதோர் பதிவு//
நன்றிங...மாற்றுப்பார்வை கூறியது...<br />நல்லதோர் பதிவு//<br /><br />நன்றிங்க arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-69055151393444738992012-11-06T19:45:47.966+05:302012-11-06T19:45:47.966+05:30 முனைவர்.இரா.குணசீலன் கூறியது...
இப்படி நாள்தோறும்... முனைவர்.இரா.குணசீலன் கூறியது...<br />இப்படி நாள்தோறும் <br />எல்லா ஊர்களிலும் <br />இவர்களைப் போலப் பார்க்கமுடியும் நண்பரே..<br /><br />சிலர் பக்கத்துக்கு ஊருக்குப் போகவேண்டுமென்று 10 ரூபாய்தான் கேட்பார்கள்..<br /><br />இப்படியும் சிலமனிதர்கள்.//<br /><br />எங்கு காணலாம் முனைவரே இந்த தரங்கெட்ட மனிதர்களை arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-69971827965412962402012-11-06T19:45:07.892+05:302012-11-06T19:45:07.892+05:30 thamilarasi கூறியது...
ஏதோ சொல்றேன்னு சொன்னீஙகளே?... thamilarasi கூறியது...<br />ஏதோ சொல்றேன்னு சொன்னீஙகளே? :))//<br /><br />அதை அப்புறமா சொல்லலாம் என்று விட்டுட்டேன் அண்ணி arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-84409440333611563352012-11-06T19:44:27.442+05:302012-11-06T19:44:27.442+05:30 ராஜி கூறியது...
கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கு முன் ... ராஜி கூறியது...<br />கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கு முன் 100ரூபாய் என்பது அதிகம்தான் சகோ.//<br /><br />கொஞ்சம் இரக்க பட்டேன் அதன் பரிசு இது arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-6876283972297983502012-11-06T19:43:42.305+05:302012-11-06T19:43:42.305+05:30 thirumathi bs sridhar கூறியது...
ayyo pavam nu ni... thirumathi bs sridhar கூறியது...<br />ayyo pavam nu ninaiththaal 6 maasa pavam nammala piditchikkumaam,<br /><br />enakkum ippadiyaana anupavam kidaiththirukkirathu.//<br /><br />என்ன பண்றது, நமக்கு பிடித்ததை செய்ய வேண்டியது தான் arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-47443706526877376132012-11-06T19:42:57.082+05:302012-11-06T19:42:57.082+05:30ரிஷபன் கூறியது...
எல்லா ஊர்லயும் இப்படித்தாங்க.. ப... ரிஷபன் கூறியது...<br />எல்லா ஊர்லயும் இப்படித்தாங்க.. பசின்னு சொன்னா சாப்பாடு வாங்கிக் கொடுத்தா 'பணமாக் கொடுன்னு' கேட்கறாங்க.. என்னத்தை சொல்ல..//<br /><br />சில மனிதர்கள் அப்படி தான் இருக்கின்றனர் அண்ணே ... என்ன பண்ண தள்ளிவிட்டு போக வேண்டியது தான் arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-41332041117212371812012-11-06T19:42:08.357+05:302012-11-06T19:42:08.357+05:30வரலாற்று சுவடுகள் கூறியது...
பிறரின் இறக்க குணத்தை...வரலாற்று சுவடுகள் கூறியது...<br />பிறரின் இறக்க குணத்தை தவறாக பயன்படுத்தும் இவர்களை போன்ற சிலர் இருக்கிறார்கள் என்றாலும்.... இவர் ஒருவருக்காக.. உதவும் மனப்பான்மையை ஒதுக்கி வைப்பது உண்மையில் உதவி தேவைப்படும் ஒருவருக்கு உதவி கிடைக்காமல் அவர் தீய வழியில் (திருடுதல்) செல்வதற்கு அடித்தளமாக அமைந்துவிடும்!<br /><br />பிரதி பலன் எதிர்பாராது உதவும் இதை போன்ற உதவிகளை செய்துவிட்டு.. அந்த உதவி, உண்மையில் உதவி தேவைப்படுபவர்களுக்கு போய் சேர்ந்ததா..இல்லை அவர் நம்மை ஏமாற்றி விட்டாரா?... என்று நாம் பெரிதாக அலட்டிக்கொள்ள தேவையில்லை! <br /><br />நாம் உதவும் நிலையில் இருக்கும் போது..... நம்மால் முடியுமெனில் பிறருக்கு உதவுவதில் தயக்கமே இருக்ககூடாது.!//<br /><br />அந்த எண்ணத்தில் தான் அண்ணே போய்க்கொண்டு இருக்கிறோம் arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-81782287583842618002012-11-06T19:41:21.331+05:302012-11-06T19:41:21.331+05:30சிட்டுக்குருவி கூறியது...
நானும் என் அனுபவத்தைப் ப...சிட்டுக்குருவி கூறியது...<br />நானும் என் அனுபவத்தைப் போட்டு வைக்கிறேன்<br />ஒரு நாள் காலையில வேலைக்கு போய்கிட்டு இருக்கும் போது ஒரு ஐம்பது வயதிருக்கும் பிள்ளைக்கு மருந்து வாங்கனும் இரவு நானும் பிள்ளைகளும் சாப்பிடல்ல பாண் ஒன்று வாங்கித் தாங்க சார் என்று கேட்டார் நானும் பாண் வாங்கிக் கொடுத்துட்டு மீதிப் பணத்தையும் அவரிட்டே கொடுத்திட்டு கிளம்பிட்டேன்<br /><br />அப்புறமா ஆபிசில போய் விசயத்தை சொன்னேன் எல்லோரும் எனக்கு திட்டினாங்க <br /><br />பின்னாடிதான் புரிஞ்சுது அவன் ஒரு குடிகாரனாம் குடிச்சி குடிச்சி தன்னுடைய ஆசிரியர் தொழிலையும் விட்டுட்டானாம்//<br /><br />கொடுமையான நபர்கள் சில நல்ல இதயங்களையும் காய படுத்த காரனமாகிவிடுகின்றனர் arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-24513903400245727732012-11-06T11:53:15.157+05:302012-11-06T11:53:15.157+05:30 s suresh கூறியது...
சென்னையில் மட்டுமல்ல பல்வேறு ... s suresh கூறியது...<br />சென்னையில் மட்டுமல்ல பல்வேறு இடங்களில் இது மாதிரி பிச்சை எடுக்கிறார்கள் இன்னும் சிலர் தெரிந்த மாதிரி பேசி ஒரு டீ வாங்கி கொடேன் என்றும் அழைக்கிறார்கள்! நாம் தான் உஷாராக இருக்க வேண்டும். பகிர்வுக்கு நன்றி!//<br /><br />உண்மைதான் சார் arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-20207067005016845792012-11-06T11:49:35.567+05:302012-11-06T11:49:35.567+05:30 Sasi Kala கூறியது...
யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ... Sasi Kala கூறியது...<br />யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம் <br />கவனமா இருக்கனும் தம்பீ.//<br /><br />கண்டிப்பாக இருக்குங்க அக்கா ...arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6277150721495039160.post-40472648430213700862012-11-06T11:48:39.986+05:302012-11-06T11:48:39.986+05:30 r.v.saravanan கூறியது...
நிஜமாகவே பணமின்றி தவிப்ப... r.v.saravanan கூறியது...<br />நிஜமாகவே பணமின்றி தவிப்பவர்கள் கூட இது போன்ற மனிதர்களின் செயலால் உதவி பெற முடியவில்லை உதவும் எண்ணம் இருந்தாலும் ஏமாந்து விடுவோமோ என்ற எண்ணத்தில் உதவவும் முடியவில்லை//<br /><br />எல்லோருக்கும் ஒரு பயம் இருக்கத்தான் செய்கிறது ...arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.com