மலர்களுக்குள் மல்யுத்தம்
என்னவளை யார்
முதலில் சூடிக் கொள்வதென்று...
**************************************************
என்னவளை யார்
முதலில் சூடிக் கொள்வதென்று...
**************************************************
மாற்றம்...
காணும் காட்சிகள்
எல்லாம் அழகாய்
எல்லாம் அழகாய்
தெரிகின்றன - நீ
பாவாடை,சட்டையிலிருந்து
தாவணிக்கு மாறிய பின்பு...
தாவணிக்கு மாறிய பின்பு...
***************************************************
மறதி...
உன்னை பார்த்துக்கொண்டே
பேசும்போது இமைகள்
துடிக்க மறக்கின்றது...
(சென்ற வாரம் என்னை வலைச்சரத்தில்
Tweet |