நாயுருவி
பார்க்க தான் அழகுங்க ...
ஓடி ஓடி உழைக்கணும் ...
நான் கடிச்சா தாங்கமாட்ட ...
நான் கொஞ்சும் இயற்கை
காசில்லா சீப்புங்க ...
சோடி மலர்தாங்க ...
நீங்களே ஒரு பெயர் வையுங்க ...
என் பெயரை கூறுங்க பார்ப்போம் ...
நான் கருப்பு வைரம்ங்க ...
(இவை அனைத்தும் எனது ஊரில் என்னால் எடுக்கப்பட்டவை ... படத்தின் மேல் சுட்டினால் பெரியதாக தெரியும்)
(என்னை வலைச்சரத்தில் அறிமுகபடுத்திய திருமதி. ராஜி (கற்றலும் கேட்டலும்) அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்)
குறிப்பு: நமது சக நண்பர் அண்ணன் திரு. ஆர். வி. சரவணன் வரும் வாரத்திலிருந்து அவரின் குடந்தையூர் தளத்தில் இளமை எழுதும் கவிதை நீ என்ற தொடர்கதை எழுத உள்ளார், நண்பர்களாகிய நீங்களும் உங்கள் ஆதரவை வழங்குமாறு நட்புடன் கேட்டுக்கொள்கிறேன்.... நன்றி