மஞ்சள் பொட்டு வச்சி!,
கருநீல தாவணியில புள்ள,
முதன் முதலா பார்க்கையில,
எம் மனசு மயங்குதடி,
சிறு உசுரும் கரையுதடி.
செவந்த உதட்டால சின்னதா
சிரிப்பு ஒன்ன உதுத்துவிட்டு
சென்றேயடி!உங்கூட
நான் வருவது தெரியாமலே!
நான் வருவது தெரியாமலே!
இந்த சித்திரை மாச
காத்துல தெக்கு தெச
தெரியாம நிக்கிறேன்டி,
காத்துல தெக்கு தெச
தெரியாம நிக்கிறேன்டி,
திரும்ப உன்ன எப்ப தான்
பார்ப்பமுன்னு!!!
Tweet |
42 கருத்துரைகள்..:
http://thagavalmalar.blogspot.com/2011/05/blog-post.html உங்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது.
சூப்பரு! அழகாக வந்து இருக்குது.
ஒரு மண்வாசம் கமழும் கவிதை.. அசத்தல்..
முதன் முதலா பார்க்கையில,
எம் மனசு மயங்குதடி,
சிறு உசுரும் கரையுதடி.
அழகான வரிகள்.
ம்.. அப்படியா சங்கதி...
கிராமத்து கவிதை ஆஹா சூப்பரு....
என்னய்யா ரொம்ப நாளைக்கு அப்புறம்...???
சீக்கிரமா ஊருக்கு கிளம்புங்க பார்த்துரலாம்...
வைகாசியில பேசி முடிச்சிடுங்க!
வாழ்த்துக்கள்!
this poem like a fantastic village poem brother super .it is in song style congrats
மண் மணக்கும் கவிதை ஒன்று இங்கே கிராமத்தை நினைவுக்கு கொண்டு வருகிறது கவிதை நன்று அரசன் வாழ்த்துக்கள்
மாறுப்பட்டி வடிவம் நல்லாயிருக்கு.... பாராட்டுக்கள்.
வணக்கம் அரசன் நலமா?
கவிதை சுப்பர்...
மண்வாசனையுடன் கவிதை சமையல் அருமை
வாழ்த்துக்கள்
விஜய்
கருநீல தாவணியில புள்ள..
மஞ்சள் பொட்டும் கருநீலமும் சரியான காம்பினேஷன்,
அழகியல் கவிதை.
தானாக வந்து விழுந்த வார்த்தைகளோடு
தேனாக இனிக்குது கவிதை
நல்ல பதிவு
தொடர வாழ்த்துக்கள்
நல்ல கவிதை, மண்மணம் கமழுது. வாழ்த்துக்கள்.
காதல் என்றாலே எல்லாமும் இருக்கும் பிரிவும் அழுகையும் கண்ணீரும் துக்கமும் எல்லாமுமே அவைகள்தான் காதல் வள்ளுவரும் ஊடுக மன்னோ ஒளியிழை நாமிரப ... என்கிறார் . அதுமட்டுமன்று ஊடுதல் காமத்திற்கின்பம் என்கிறார் ஆக காதலில் எல்லாமே இருந்தல்ல்தான் அது வெற்றியடையும் ம்ம் வெல்லுங்கள் ....
ஃஃஃசெவந்த உதட்டால சின்னதா
சிரிப்பு ஒன்ன உதுத்துவிட்டுஃஃஃஃ
அடடா இது போதுமே நம்மளுக்க அப்புறம் என்ன... ஹ..ஹ...
உங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன் ..
நேரம் இருந்தால் பார்க்கவும்..
என்னை அதிசயப் படவைத்த பதிவர்கள் - 2
மனசுக்குக் பிடிச்சவங்களை வர்ணத்தாலயே அலங்கரிச்சிருக்கீங்க அரசன் !
குடந்தை அன்புமணி சொன்னது…
http://thagavalmalar.blogspot.com/2011/05/blog-post.html உங்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது.//
நன்றி
இராஜராஜேஸ்வரி சொன்னது…
முதன் முதலா பார்க்கையில,
எம் மனசு மயங்குதடி,
சிறு உசுரும் கரையுதடி.
அழகான வரிகள்.//
அன்பு வாழ்த்துக்கு மிக்க நன்றிங்க ,,.
Chitra சொன்னது…
சூப்பரு! அழகாக வந்து இருக்குது.//
மிக்க நன்றி சித்ரா மேடம் ..
* வேடந்தாங்கல் - கருன் *! சொன்னது…
ஒரு மண்வாசம் கமழும் கவிதை.. அசத்தல்..//
மிக்க நன்றிங்க நண்பா ...
# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…
ம்.. அப்படியா சங்கதி...//
சங்கதி இதுதான் தோழா ...
MANO நாஞ்சில் மனோ சொன்னது…
கிராமத்து கவிதை ஆஹா சூப்பரு....
MANO நாஞ்சில் மனோ சொன்னது…
என்னய்யா ரொம்ப நாளைக்கு அப்புறம்...???
MANO நாஞ்சில் மனோ சொன்னது…
சீக்கிரமா ஊருக்கு கிளம்புங்க பார்த்துரலாம்...//
வாழ்த்துக்கு நன்றிங்க சார் ...
நானும் ஊருக்கு அடிக்கடி போய்தான் பார்க்குறேன் ..
ஆனால் அவளை காண இயலவில்லை ...
thendralsaravanan சொன்னது…
வைகாசியில பேசி முடிச்சிடுங்க!
வாழ்த்துக்கள்!//
பேசி முடிச்சிட்டு தகவல் தருகிறேன் அக்கா...
நன்றி
சி.பிரேம் குமார் சொன்னது…
this poem like a fantastic village poem brother super .it is in song style congrats//
thank you brother ...
r.v.saravanan சொன்னது…
மண் மணக்கும் கவிதை ஒன்று இங்கே கிராமத்தை நினைவுக்கு கொண்டு வருகிறது கவிதை நன்று அரசன் வாழ்த்துக்கள்//
மிக்க நன்றிங்க சார் ..
சி.கருணாகரசு சொன்னது…
மாறுப்பட்டி வடிவம் நல்லாயிருக்கு.... பாராட்டுக்கள்.//
நன்றிங்க மாமா ,,,
தோழி பிரஷா( Tholi Pirasha) சொன்னது…
வணக்கம் அரசன் நலமா?
கவிதை சுப்பர்...//
வணக்கம் பிரஷா...
நான் நலம் ,,...
வாழ்த்துக்கு நன்றிங்க ...
விஜய் சொன்னது…
மண்வாசனையுடன் கவிதை சமையல் அருமை
வாழ்த்துக்கள்
விஜய்//
ரசித்து ருசித்தமைக்கு நன்றிங்க சார் ..
ரிஷபன் சொன்னது…
கருநீல தாவணியில புள்ள..
மஞ்சள் பொட்டும் கருநீலமும் சரியான காம்பினேஷன்,
அழகியல் கவிதை.//
வாழ்த்துக்கு நன்றிங்க தோழமையே ..
Ramani சொன்னது…
தானாக வந்து விழுந்த வார்த்தைகளோடு
தேனாக இனிக்குது கவிதை
நல்ல பதிவு
தொடர வாழ்த்துக்கள்//
முதல் வருகைக்கும் முத்தான வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க சார் ...
Lakshmi சொன்னது…
நல்ல கவிதை, மண்மணம் கமழுது. வாழ்த்துக்கள்.//
நன்றிங்க அம்மா ...
போளூர் தயாநிதி சொன்னது…
காதல் என்றாலே எல்லாமும் இருக்கும் பிரிவும் அழுகையும் கண்ணீரும் துக்கமும் எல்லாமுமே அவைகள்தான் காதல் வள்ளுவரும் ஊடுக மன்னோ ஒளியிழை நாமிரப ... என்கிறார் . அதுமட்டுமன்று ஊடுதல் காமத்திற்கின்பம் என்கிறார் ஆக காதலில் எல்லாமே இருந்தல்ல்தான் அது வெற்றியடையும் ம்ம் வெல்லுங்கள் ....//
தங்களின் உற்சாகத்தில் கரைந்து போகிறேன் ,...
மிக்க நன்றிங்க நண்பா ...
தங்களின் உற்சாகத்தில் கரைந்து போகிறேன் ,...
மிக்க நன்றிங்க நண்பா ...
♔ம.தி.சுதா♔ சொன்னது…
ஃஃஃசெவந்த உதட்டால சின்னதா
சிரிப்பு ஒன்ன உதுத்துவிட்டுஃஃஃஃ
அடடா இது போதுமே நம்மளுக்க அப்புறம் என்ன... ஹ..ஹ...//
நன்றி தோழா ...
!* வேடந்தாங்கல் - கருன் *! சொன்னது…
உங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன் ..
நேரம் இருந்தால் பார்க்கவும்..
என்னை அதிசயப் படவைத்த பதிவர்கள் - 2//
அறிமுகத்திற்கு நன்றிங்க நண்பா ...
இடையில் சிறிது காலம் இணைய தொடர்பு இல்லாமல் போய்விட்டது ...
மன்னிக்கவும் ...
ஹேமா சொன்னது…
மனசுக்குக் பிடிச்சவங்களை வர்ணத்தாலயே அலங்கரிச்சிருக்கீங்க அரசன் !//
அழகான வாழ்த்துக்கு மிக்க நன்றிங்க மேடம் ...
அழகா இருக்கு இந்த கவிதை, என்னுடை கவிதைக்கு கருத்துரை இட்டமைக்கு மிக்க நன்றி. தோழா..
சிறு உசுரும் கரையுதடி.
அருமை
கருத்துரையிடுக