துளித் துளிகளாய் சேமிந்திருப்பதை,
ஏதாவது ஒரு
அடைமழை இரவொன்றில்
வந்து திருடிச் செல்கிறாள்!
நிரம்பும் தருணங்களை,
அவள் அறிவதெப்படி
என குழம்பி தவிக்கையில்,
சன்னல் வெளி நிலா
படபடப்புடன் மறைகிறது
மேக மாருக்குள்!
Tweet |
பின்தொடர
Tweet |
7 கருத்துரைகள்..:
ஓஹோ...
இரவில் அடைமழையே வரக்கூடாது...! ஹிஹி...
அட்டகாசம்! வாழ்த்துக்கள்!
Photo & Lyrics - Awesome ...!
ஆஹா....
கவிதைக்கும் நீ அரசன்தான்ய்யா !
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...
அறிமுகப்படுத்தியவர் : ராஜி அவர்கள்
அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காணாமல் போன கனவுகள்
வலைச்சர தள இணைப்பு : வருங்கால சினிமா பாடலாசிரியர் யார்!?
நல்ல கற்பனை..... பாராட்டுகள்.
கருத்துரையிடுக