புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஜூன் 17, 2013

படுக்கை அறையில் ...


விரிந்து, சுருங்கும் 
இறகுக்குள்
ஒளிந்து விளையாடும் 
கோழிக்குஞ்சை காண்கையில்,
உன் தாவணி குறும்புகள்  
தள்ளாடியபடி 
வந்துபோகிறது  
கண் முன்....



டுக்கை அறையில் 
இருவரும் பகிர்ந்த வேளைகளில், 
சிதறிய முத்தங்களை 
தேடிக்கொண்டிருக்கிறேன் 
 "நீ"
வெளியூர்  சென்றிருக்கும் 
இரவுகளில்! 

Post Comment

22 கருத்துரைகள்..:

கோவை நேரம் சொன்னது…

எவ்ளோ நேரம் தேடறீங்க.

பட்டிகாட்டான் Jey சொன்னது…

kidaiththathaa?!

கார்த்திக் சரவணன் சொன்னது…

இல்லாள் இல்லாத வேளையில்
இதுதான் வேலையோ?
கொல்லாதே கதைபேசி
கனலைத் தூண்டு கைபேசி...

குட்டன்ஜி சொன்னது…

தேடுங்கள்,கிடைக்கும்!

Prem S சொன்னது…

வேற எதுவும் தேடலையா ! கலக்கல் அன்பரே

வெற்றிவேல் சொன்னது…

விடிஞ்சிடப் போகுது... சீக்கிரம் தேடுங்க...

சீனு சொன்னது…

அரசனின் கவிதைத் தொகுப்புகளின் ஆய்வுகள் விரைவில் என்று சங்கம் உறுதிபடுத்தியது

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நல்லது... வாழ்த்துக்கள்...

Seeni சொன்னது…

ennamo ponga...!

kathal mayakkamaa...!?

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

உன் தாவணி குறும்புகள்
தள்ளாடியபடி //

ஹா ஹா ஹா ஹா சூப்பரப்பூ....!

வெற்றிவேல் சொன்னது…

தாவணி வரைக்கும் போயாச்சா????
சூப்பர் நா....

arasan சொன்னது…

கோவை நேரம் சொன்னது…
எவ்ளோ நேரம் தேடறீங்க.//

இப்பதாங்க கொஞ்ச நேரமா

arasan சொன்னது…


பட்டிகாட்டான் Jey கூறியது...
kidaiththathaa?!//

லேது அண்ணா

arasan சொன்னது…

ஸ்கூல் பையன் கூறியது...
இல்லாள் இல்லாத வேளையில்
இதுதான் வேலையோ?
கொல்லாதே கதைபேசி
கனலைத் தூண்டு கைபேசி...//

எம்புட்டு நேரம் தான் அதுலே பேசுறது அண்ணே

arasan சொன்னது…

குட்டன் கூறியது...
தேடுங்கள்,கிடைக்கும்!//

விடாமுயற்சியோடு தான் இருக்கேன் ஐயா

arasan சொன்னது…

Prem s கூறியது...
வேற எதுவும் தேடலையா ! கலக்கல் அன்பரே//

இதற்கே நாக்கு தள்ளுது அன்பரே

arasan சொன்னது…

இரவின் புன்னகை கூறியது...
விடிஞ்சிடப் போகுது... சீக்கிரம் தேடுங்க...//

கிடைக்கறவரைக்கும் விடியலேது

arasan சொன்னது…

சீனு கூறியது...
அரசனின் கவிதைத் தொகுப்புகளின் ஆய்வுகள் விரைவில் என்று சங்கம் உறுதிபடுத்தியது//

உறுதிக்கு நன்றி .. ஆய்வு சிறக்க என் அனுதாபங்கள்

arasan சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் கூறியது...
நல்லது... வாழ்த்துக்கள்...//

நன்றி சார்

arasan சொன்னது…

Seeni கூறியது...
ennamo ponga...!

kathal mayakkamaa...!?//

சும்மாதான் பாஸ்

arasan சொன்னது…

MANO நாஞ்சில் மனோ கூறியது...
உன் தாவணி குறும்புகள்
தள்ளாடியபடி //

ஹா ஹா ஹா ஹா சூப்பரப்பூ....!//

நன்றி அண்ணே

arasan சொன்னது…

இரவின் புன்னகை கூறியது...
தாவணி வரைக்கும் போயாச்சா????
சூப்பர் நா....//

தம்பி டபுள் மீனிங் இல்லையே