கன மழைக்கு அச்சாரமாய்
சிறு தூறலும்,
பேரிடிகளுமாய்,
வானம் அதிர்ந்து கொண்டிருக்கிறது!
வருவானென்று காத்திருந்து
அயர்ந்த நேரத்தில்,
வர இரவு மூணு ஆகுமென்ற
அவனின் குறுஞ்செய்தியோடு
மொபைல் ஒளிர்ந்தது!
அடக்க முடியா அழுகையாய்
கொட்டி தீர்த்துக் கொண்டிருக்கிறது
"மழை"
Tweet |
5 கருத்துரைகள்..:
அருமை.
சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!
கொட்டட்டும்
மழை
http://www.malartharu.org/2014/01/gold-vein.html
த.ம இரண்டு
அருமை
தம 3
காத்திருப்பது ரொம்பவும் கடினம் தான்...
இயற்கைக்கும் அது தெரிந்து மழையாகப் பொழிந்து விட்டதே.....
நல்ல கவிதை அரசன். பாராட்டுகள்.
கருத்துரையிடுக