மழைத்துளியின் வாசனை நாசியை அடையும் முன்னரே மண் வாசனை நுரையீரலின் பக்கங்களை தொட்டுத் தழுவும் மண் வாசனை நிறைந்த சிற்றூர் எனது பிறப்பிடம் அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உகந்த நாயகன் குடிக்காடு...
கழனியிலும், களத்துமேட்டிலும் சுற்றி திரிந்த காட்டுப்பறவை தற்பொழுது பொருளாதாரம் தேடி சென்னை
மாநகரத்தின் சிறிய கூண்டுக்குள் சிக்கி தவிக்கின்றது..
12 கருத்துரைகள்..:
நண்பா
யார் அப்படி செய்தது சொல்லுங்கோ
என்ன ஏதுன்னு விசாரிப்போம் ஹ... ஹ.. ஹ ..
ம்ம்ம்
நல்ல வரிகள்
ம்ம் எல்லாம் காதல் காதல் காதலினால்
காதலில் தான் சஞ்சலப்படுபவர்கள் தான் கவிதைக்கு அரசனாக மாறுகிறார்கள்.
சஞ்சலம் இல்லைன்னு யார் சொன்னாங்க.அவங்க அவஸ்தை அவங்களுக்கு !
கல்லெறிந்தால் குளமும் கலங்கும்..
கல்லெறிந்தவர் மனமும் கலங்கும்.....
நண்பா ஆள் யார்னு மட்டும் சொல்லுங்க ...சும்மா...ஹ ஹ ...
செய்தாலி கூறியது...
நண்பா
யார் அப்படி செய்தது சொல்லுங்கோ
என்ன ஏதுன்னு விசாரிப்போம் ஹ... ஹ.. ஹ ..
ம்ம்ம்
நல்ல வரிகள்//
உங்க கிட்ட யாரெண்டு ரகசியமா சொல்றேன் நண்பா..
நன்றி நண்பரே
PREM.S கூறியது...
ம்ம் எல்லாம் காதல் காதல் காதலினால்//
மிக்க நன்றி நண்பரே
பாரத்... பாரதி... கூறியது...
காதலில் தான் சஞ்சலப்படுபவர்கள் தான் கவிதைக்கு அரசனாக மாறுகிறார்கள்.//
அன்புக்கு நன்றிங்க சார்
ஹேமா கூறியது...
சஞ்சலம் இல்லைன்னு யார் சொன்னாங்க.அவங்க அவஸ்தை அவங்களுக்கு !//
அதை வெளிபடுதிவிட்டால் நன்றாக இருக்கும் அக்கா ...
மகேந்திரன் கூறியது...
கல்லெறிந்தால் குளமும் கலங்கும்..
கல்லெறிந்தவர் மனமும் கலங்கும்.....//
மிகுந்த நன்றிகள் அண்ணா
உழவன் ராஜா கூறியது...
நண்பா ஆள் யார்னு மட்டும் சொல்லுங்க ...சும்மா...ஹ ஹ .//
சொல்லிடிறேன் நண்பா
கருத்துரையிடுக