புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஏப்ரல் 11, 2012

எச்சில் கொய்யா...


அழுந்த கடித்துவிட்டு 
என்னிடம் நீட்டிய 
எச்சில் கொய்யா 
நினைவூட்டுகிறது!

என் கன்னத்தில் 
தடம் பதித்த 
அழகிய உன் 
நினைவுகளை!

Post Comment

39 கருத்துரைகள்..:

செய்தாலி சொன்னது…

பால்யத்தில்
உங்களுக்கு முத்தம் பதித்த
அந்த குட்டித் தேவதை
யார் ?

தினேஷ்குமார் சொன்னது…

அழகிய நினைவுகள் என்றும் தொடர்ந்தே வரும் .......

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

மலரும் நினைவுகள் என்றும் மனதில்....!!!

சசிகலா சொன்னது…

தொடர்ந்து வரும் நினைவுகளின் சுகம் .....

சத்ரியன் சொன்னது…

அரசன்,

கடித்த கொய்யா , கன்னத்தில் பதிந்ததை நினைவூட்டுகிறதென்றால்... ‘அப்பவே’ கடிச்சாங்களா?

கனி கவிதை
இனிக்குது ராசா.

அனுஷ்யா சொன்னது…

கொய்யாலே...செம்ம கவித... :))

அனுஷ்யா சொன்னது…

கொய்யாலே...செம்ம கவித... :))

உழவன் சொன்னது…

பிஞ்சு கொய்யா இல்ல பழுத்த கொய்யா வா.....ராசா

கவிதை சூப்பர் அண்ணே..

பெயரில்லா சொன்னது…

கடவுளே அரசனுக்கு என்னோவூ ஆகிடுச்சி ..என்ன எழுதுறார் என்டேத் தெரியாமல் எதோ ஏதே எழுதிக் கொண்டு
இருக்கினம் ...

பெயரில்லா சொன்னது…

கவிதாயினி வருவர் கவிதை அருமை எண்டு புழுகுவர் ....

thendralsaravanan சொன்னது…

கடி வாங்கினா கூட கவிதை எழுதுவாங்களா... நல்லாயிருக்குப்பா கவிதை!

கீதமஞ்சரி சொன்னது…

எச்சிற் பழத்தின் இனிப்பு, கவிதையிலும் தெறிக்கிறது. பாராட்டுகள்.

மகேந்திரன் சொன்னது…

வணக்கம் சகோதரரே,
இனிமையான முத்தச் சத்தம்
கவியில் கேட்கிறது..

ராஜி சொன்னது…

அறியாத வயசுலயே வந்த காதலா?

காரஞ்சன் சிந்தனைகள் சொன்னது…

கொய்யா கவிதை நன்றாக இருந்தது!
-காரஞ்சன்(சேஷ்)

மாலதி சொன்னது…

மலரும் நினைவுகள் ....

போளூர் தயாநிதி சொன்னது…

இந்த எச்சில் முத்தம் இருக்கிறதே இதன் சுவை மிகவும் இன்பமயமானது நினைக்க இன்பம் தருவது பசுமையான நினைவுகளை தாங்கி உள்ளத்தை கொள்ளை கொள்ளும் இனிய சுவை எக்காலத்திலும் மறக்க இயலாது இந்த சுவையை கண்டவர்களுக்கே இதன் அருமை புரியும் பாராட்டுகள் நன்றி ...

சிவகுமாரன் சொன்னது…

இனிக்கிறது கவிதை.
கொய்யா முத்தம் போலவே,

கொய்யா முத்தம்
இன்னும்
கொய்யா(த) முத்தமாகவே
இருக்கிறதா ?

Prem S சொன்னது…

அன்பரே அந்த கொய்யா உங்களுக்கு மிகவும் இனித்திருக்குமே ம்ம் கலக்குங்க

arasan சொன்னது…

செய்தாலி கூறியது...
பால்யத்தில்
உங்களுக்கு முத்தம் பதித்த
அந்த குட்டித் தேவதை
யார் ?//

பெயரை சொன்னால் பிரச்சினை வரும் நண்பா ..
அதனால் உங்களுக்கு மட்டும் அப்புறமா சொல்றேன் ...
நன்றி

arasan சொன்னது…

தினேஷ்குமார் கூறியது...
அழகிய நினைவுகள் என்றும் தொடர்ந்தே வரும் .....//


மிக்க நன்றி நண்பா...

arasan சொன்னது…

MANO நாஞ்சில் மனோ கூறியது...
மலரும் நினைவுகள் என்றும் மனதில்....!!!//

நன்றிங்க அண்ணே ,,

arasan சொன்னது…

சசிகலா கூறியது...
தொடர்ந்து வரும் நினைவுகளின் சுகம் .....//

மிக்க நன்றிங்க சகோ ..

arasan சொன்னது…

சத்ரியன் கூறியது...
அரசன்,

கடித்த கொய்யா , கன்னத்தில் பதிந்ததை நினைவூட்டுகிறதென்றால்... ‘அப்பவே’ கடிச்சாங்களா?

கனி கவிதை
இனிக்குது ராசா.//

இல்லை அண்ணே ... இப்பதான் ... கொஞ்சம் காலங்களுக்கு முன்னாடி தான் ..
நன்றிங்க அண்ணே

arasan சொன்னது…

மயிலன் கூறியது...
கொய்யாலே...செம்ம கவித... :))//

தல நன்றி தல ..

arasan சொன்னது…

Uzhavan Raja கூறியது...
பிஞ்சு கொய்யா இல்ல பழுத்த கொய்யா வா.....ராசா

கவிதை சூப்பர் அண்ணே..//

வாப்பா ராசா .. உன் மைன்ட் வாய்ஸ் எனக்கு கேட்குது ..
நன்றி...

arasan சொன்னது…

கலை கூறியது...
கடவுளே அரசனுக்கு என்னோவூ ஆகிடுச்சி ..என்ன எழுதுறார் என்டேத் தெரியாமல் எதோ ஏதே எழுதிக் கொண்டு
இருக்கினம் ...
//


தெரிஞ்சி தானே எழுதுறேன் ,...

arasan சொன்னது…

கலை கூறியது...
கவிதாயினி வருவர் கவிதை அருமை எண்டு புழுகுவர் ...//

உண்மைதானே சொல்வாங்க .. உங்களுக்கு பொறாமை ..

arasan சொன்னது…

thendralsaravanan கூறியது...
கடி வாங்கினா கூட கவிதை எழுதுவாங்களா... நல்லாயிருக்குப்பா கவிதை!//


ஒரு முயற்சி தான் அக்கா ,,.நன்றிங்க அக்கா

arasan சொன்னது…

கீதமஞ்சரி கூறியது...
எச்சிற் பழத்தின் இனிப்பு, கவிதையிலும் தெறிக்கிறது. பாராட்டுகள்.//

மிகுந்த நன்றிங்க அக்கா

arasan சொன்னது…

மகேந்திரன் கூறியது...
வணக்கம் சகோதரரே,
இனிமையான முத்தச் சத்தம்
கவியில் கேட்கிறது..//

வாங்க அண்ணே ,, கருத்துக்கு என் நன்றிகள்

arasan சொன்னது…

ராஜி கூறியது...
அறியாத வயசுலயே வந்த காதலா?//

இல்லை இல்லை அறிந்தே வந்த காதல் .. நன்றிங்க சகோ

arasan சொன்னது…

Seshadri e.s. கூறியது...
கொய்யா கவிதை நன்றாக இருந்தது!
-காரஞ்சன்(சேஷ்)//

என் நன்றிகள் சார்

arasan சொன்னது…

மாலதி கூறியது...
மலரும் நினைவுகள் ....//

மிகுந்த நன்றிகள் ,..

arasan சொன்னது…

போளூர் தயாநிதி கூறியது...
இந்த எச்சில் முத்தம் இருக்கிறதே இதன் சுவை மிகவும் இன்பமயமானது நினைக்க இன்பம் தருவது பசுமையான நினைவுகளை தாங்கி உள்ளத்தை கொள்ளை கொள்ளும் இனிய சுவை எக்காலத்திலும் மறக்க இயலாது இந்த சுவையை கண்டவர்களுக்கே இதன் அருமை புரியும் பாராட்டுகள் நன்றி //

அன்பின் கருத்துக்கு என் நன்றிகள் .. என்னை போல் நீங்கள் அந்த சுவையை அறிந்த வர் என்பதில் ரொம்ப சந்தோஷம்...

ஹேமா சொன்னது…

அழுத்தமாகவே கடிச்சிட்டாங்களோ...!

arasan சொன்னது…

சிவகுமாரன் கூறியது...
இனிக்கிறது கவிதை.
கொய்யா முத்தம் போலவே,

கொய்யா முத்தம்
இன்னும்
கொய்யா(த) முத்தமாகவே
இருக்கிறதா ?//

ஆம் அப்படியே இன்னுமே கொய்ய முடியவில்லை .. நன்றிகள் சார்

arasan சொன்னது…

PREM.S கூறியது...
அன்பரே அந்த கொய்யா உங்களுக்கு மிகவும் இனித்திருக்குமே ம்ம் கலக்குங்க//

ஆஹா ,,, வாங்க அன்பரே ,, என் நன்றிகள்

arasan சொன்னது…

ஹேமா கூறியது...
அழுத்தமாகவே கடிச்சிட்டாங்களோ...!//

அழுத்தக்காரி கொஞ்சம் அழுத்தமாகவே கடித்துவிட்டால் ..அக்கா ..
நன்றிகள் அக்கா