புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

மே 27, 2014

கிளை ஏறுகையில்... (Semman Devathai # 16)




கிளை மாறி கிளை ஏறுகையில் 
சிமிரொன்று இடறுகிற மாதிரி, 
ஏதாவது ஒன்று 
கலைத்து விடுகிறது  
அவளுடனான 
அதிகாலைக் கனவுகளை!!!


வேண்டாம், 
வேண்டாமென்று சொல்லியே 
வாங்கிவிடுகிறாள் 
விரும்பியதனத்தையும்.

வேண்டுமென்று சொல்ல 
இன்னும் நிறைய இருக்கிறது 
என்னிடம்... 

Post Comment

5 கருத்துரைகள்..:

”தளிர் சுரேஷ்” சொன்னது…

கனவு விரைவில் நிஜமாகட்டும் நண்பா! வாழ்த்துக்கள்!

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

கனவு பலிக்கட்டும்

Seeni சொன்னது…

ம்..ம்...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

வேண்டாம் என்று சொன்னாலே வேண்டும் என்று தானே அர்த்தம்! :)

நல்ல கவிதைகள் அரசன். பாராட்டுகள்.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

அழகான கவிதைகள்! ரசனை மிக்கதாகவும் உள்ளன!