புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

டிசம்பர் 10, 2012

செம்மண் தேவதை # 8 (Semman Devathai)


நீ குளிப்பதற்காக 
குளக்கரை வருகிறாய்,
உன்னிடம் தொலைவதற்காக 
வருகிறேன் நான்!




கூட்டத்தில் சிக்கிய  
குழந்தை 
அம்மா வேண்டும் என்று 
அடம்பிடிப்பது போல், 
உன்னை வேண்டியே  
மனம் தவிக்கிறதடி... 

Post Comment

24 கருத்துரைகள்..:

வெற்றிவேல் சொன்னது…

இரண்டும் அழகு...

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

ம்... அழகு...

சீனு சொன்னது…

ஏன்யா இப்புடி

semmalai akash சொன்னது…

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் சூப்பர்..

சதீஷ் செல்லதுரை சொன்னது…

சூப்பர் அரசரே....

ஆத்மா சொன்னது…

நல்லாத்தான் சொல்லுறீங்க....
ரூம்போட்டு யோசிப்பீங்களா இல்ல சும்மாவே வருகுதா ?

”தளிர் சுரேஷ்” சொன்னது…

உவமைகள் அருமை! வார்த்தை விளையாட்டும் சூப்பர்!

ராஜி சொன்னது…

கூட்டத்தில் சிக்கிய
குழந்தை
அம்மா வேண்டும் என்று
அடம்பிடிப்பது போல்,
>>
அடம் பிடிச்சா அம்மா ஓங்கி ஒரு அப்பு அப்புறமா மாதிரி அப்புனா சரியாகிடுமோ?!

அருணா செல்வம் சொன்னது…

குளிப்பதைப் பார்க்க.... ம்ம்ம்...

ராஜி அக்கா சொன்னது போல் தான் செய்யனும்ன்னு நினைக்கிறேன் அரசன்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

கவிதை நன்று அரசன்.

முத்து குமரன் சொன்னது…

// உன்னிடம் தொலைவதற்காக
வருகிறேன் நான்!//

ஆக மொத்தம் குளக்கரையிலயே பாதி ஆயுசு முடிஞ்சிருச்சி போல.

arasan சொன்னது…

இரவின் புன்னகை சொன்னது…
இரண்டும் அழகு...//

நன்றிங்க வெற்றி

arasan சொன்னது…

கவிதை வீதி... // சௌந்தர் // கூறியது...
ம்... அழகு...//

நன்றிங்க அண்ணே

arasan சொன்னது…

சீனு கூறியது...
ஏன்யா இப்புடி//

சும்மா ஒரு வெளம்பரம் தான்

arasan சொன்னது…

semmalai akash கூறியது...
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் சூப்பர்..//

நன்றிங்க

arasan சொன்னது…

சதீஷ் செல்லதுரை கூறியது...
சூப்பர் அரசரே....//

நன்றிங்க தம்பி அண்ணா ..

arasan சொன்னது…

ஆத்மா கூறியது...
நல்லாத்தான் சொல்லுறீங்க....
ரூம்போட்டு யோசிப்பீங்களா இல்ல சும்மாவே வருகுதா ?//

அப்படியே ஊத்தா கெளம்புது ...

arasan சொன்னது…

s suresh கூறியது...
உவமைகள் அருமை! வார்த்தை விளையாட்டும் சூப்பர்!//

நன்றிங்க சார்

arasan சொன்னது…

ராஜி கூறியது...
கூட்டத்தில் சிக்கிய
குழந்தை
அம்மா வேண்டும் என்று
அடம்பிடிப்பது போல்,
>>
அடம் பிடிச்சா அம்மா ஓங்கி ஒரு அப்பு அப்புறமா மாதிரி அப்புனா சரியாகிடுமோ?!//

ஏனக்கா இப்படி ...

arasan சொன்னது…

அருணா செல்வம் கூறியது...
குளிப்பதைப் பார்க்க.... ம்ம்ம்...

ராஜி அக்கா சொன்னது போல் தான் செய்யனும்ன்னு நினைக்கிறேன் அரசன்.//

நீங்களுமா ?

arasan சொன்னது…

T.N.MURALIDHARAN கூறியது...
கவிதை நன்று அரசன்.//

நன்றிங்க சார்

arasan சொன்னது…

முத்து குமரன் கூறியது...
// உன்னிடம் தொலைவதற்காக
வருகிறேன் நான்!//

ஆக மொத்தம் குளக்கரையிலயே பாதி ஆயுசு முடிஞ்சிருச்சி போல.//

நன்றிங்க சார்

Unknown சொன்னது…

சிக்கென மனதைப் பிடிக்கும் சிக்கனக் கவிதை!

மாதேவி சொன்னது…

அழகு சொட்டுகிறது.