புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

டிசம்பர் 04, 2013

மதம் பிடிக்க துவங்குகிறது ...




ஒற்றை வரிசை பிடிக்காது 
என 
எப்படியும் வாங்கிவிடுகிறான், 
என்னிடமிருந்து 
இரட்டை வரிசையில் 
முத்தங்களை !

அடம் பிடிக்கும் அவனழகை 
இரசிக்க காத்திருக்கையில், 
"மதம்" பிடிக்க துவங்குகிறது 
காதலுக்கு !!!
.

Post Comment

9 கருத்துரைகள்..:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ரசிக்க வைக்கும் மதம்.. (+) sumமதம்...

ஆத்மா சொன்னது…

தலைவா -அந்தப் புள்ள- எழுதுறமாதிரியே எதுறீங்களே...

ராஜி சொன்னது…

தோ பர்ரா!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

மதம் பிடித்த காதல்.....

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

ஆகா
அருமை

”தளிர் சுரேஷ்” சொன்னது…

மதம் பிடித்தாலும் சம்மதம்தானே! அருமை!

பெயரில்லா சொன்னது…

வணக்கம்
அழகிய வரிகள்.. வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கார்த்திக் சரவணன் சொன்னது…

இரண்டும் இரட்டை வரிசை தான், இருபதும் இரட்டை வரிசை தான்... எத்தனை வாங்கினாள்?

r.v.saravanan சொன்னது…

மதம் கொண்ட காதலை கவிதை கொண்டு அடக்கி விடுவீர்கள் போலிருக்கிறதே அரசன்