அரசனவர்களின் கவிதை எப்போதுமே அசத்தலாகவே இருக்கும் அதை மாறாமல் தருகிறார் சில பெண்கள் இன்றும் தமது காதலனுக்கு தன்னை விட்டு பிரியாமல் இருக்கும் பெருட்டு இதுபோல வசிய மருந்தை பயன் படுத்து வதாக கேள்வி பட்டு இருக்கிறேன் இது நல்ல காதலனின் அரவணைப்பை கருதியோ தன்னை விட்டு விலகி விடக்கூடாது என்பதற்காகவோ இருக்கும் நல்ல காதலிதான் ...
Ramani கூறியது... ஓ ஹோ .அந்த மையில் வசிய மருந்து இருக்குமோ ? அதனால்தான் காதலர்கள் அத்தனைப் பாடு படுகிறார்களோ ? வித்தியாசமான சிந்தனை மனம் கவர்ந்த பதிவு.வாழ்த்துக்கள்//
போளூர் தயாநிதி கூறியது... அரசனவர்களின் கவிதை எப்போதுமே அசத்தலாகவே இருக்கும் அதை மாறாமல் தருகிறார் சில பெண்கள் இன்றும் தமது காதலனுக்கு தன்னை விட்டு பிரியாமல் இருக்கும் பெருட்டு இதுபோல வசிய மருந்தை பயன் படுத்து வதாக கேள்வி பட்டு இருக்கிறேன் இது நல்ல காதலனின் அரவணைப்பை கருதியோ தன்னை விட்டு விலகி விடக்கூடாது என்பதற்காகவோ இருக்கும் நல்ல காதலிதான் .//
அன்பின் கருத்துக்கும் வாழ்த்துக்கும் என் நன்றிகள் ..நண்பரே
23 கருத்துரைகள்..:
அப்படி
யாரைப் பாத்தீங்க நண்பா ம்(:
கவிதை ம்ம்ம் அருமை
சரியான கை(மை)காரிதான்... :)
ம்..ம்..ம்..
நம்புங்க தம்பின்னு எத்தனமுறை சொன்னேன், கேக்கல.
இப்ப பட்டுத்தானே ஆகனும்!
கண் மையின் மூலம் கூட வசியபட்டு விட்டீர்களா
கவிதை நல்லாருக்கு அரசன் வாழ்த்துக்கள்
கண் மையின் மூலம் கூட வசியபட்டு விட்டீர்களா
கவிதை நல்லாருக்கு அரசன் வாழ்த்துக்கள்
நச் கவிதை.
அடடா அந்த மைக்காரி எங்க இருக்காங்க பாஸ்
ஐடெக்ஸ் மை டப்பா வாங்கி குடுத்தே உங்க சம்பளம் கரையப் போகுது. கவனமா இருங்க சகோ
ஓ ஹோ .அந்த மையில்
வசிய மருந்து இருக்குமோ ?
அதனால்தான் காதலர்கள் அத்தனைப்
பாடு படுகிறார்களோ ?
வித்தியாசமான சிந்தனை
மனம் கவர்ந்த பதிவு.வாழ்த்துக்கள்
வசிய மையால் வசமிழந்தீரோ?
அழகான கவிதைகள் புனைய
ஆயிரமுறை வசமிழக்கலாம்...
பாராட்டுகள் அரசன்.
அரசனவர்களின் கவிதை எப்போதுமே அசத்தலாகவே இருக்கும் அதை மாறாமல் தருகிறார் சில பெண்கள் இன்றும் தமது காதலனுக்கு தன்னை விட்டு பிரியாமல் இருக்கும் பெருட்டு இதுபோல வசிய மருந்தை பயன் படுத்து வதாக கேள்வி பட்டு இருக்கிறேன் இது நல்ல காதலனின் அரவணைப்பை கருதியோ தன்னை விட்டு விலகி விடக்கூடாது என்பதற்காகவோ இருக்கும் நல்ல காதலிதான் ...
கருப்பி மை வேற பூசி வசியம் வைக்கிறாளா.சரியாய்ப்போச்சு !
செய்தாலி கூறியது...
அப்படி
யாரைப் பாத்தீங்க நண்பா ம்(:
கவிதை ம்ம்ம் அருமை//
சும்மா கவிதைக்காக நண்பரே .. என் நன்றிகள்
சிசு கூறியது...
சரியான கை(மை)காரிதான்... :)
ம்..ம்..ம்..//
மிகுந்த நன்றிகள் தலைவரே
சத்ரியன் கூறியது...
நம்புங்க தம்பின்னு எத்தனமுறை சொன்னேன், கேக்கல.
இப்ப பட்டுத்தானே ஆகனும்!//
இனிமேல் சத்தியமா கேட்டுக்குறேன் அண்ணே ..
என் நன்றிகள்
r.v.saravanan கூறியது...
கண் மையின் மூலம் கூட வசியபட்டு விட்டீர்களா
கவிதை நல்லாருக்கு அரசன் வாழ்த்துக்கள்//
மையில் தான் மயங்கினேன் .. சார் ..
பாலா கூறியது...
நச் கவிதை.//
மிகுந்த நன்றிகள் பாலா சார்
PREM.S கூறியது...
அடடா அந்த மைக்காரி எங்க இருக்காங்க பாஸ்//
இப்போ சென்னை யில் தான் இருக்கணும் பாஸ் ..
ராஜி கூறியது...
ஐடெக்ஸ் மை டப்பா வாங்கி குடுத்தே உங்க சம்பளம் கரையப் போகுது. கவனமா இருங்க சகோ//
அக்கா என்ன இப்படி பயமுறுத்திரிங்க.. கருத்துக்கு நன்றிங்க அக்கா
Ramani கூறியது...
ஓ ஹோ .அந்த மையில்
வசிய மருந்து இருக்குமோ ?
அதனால்தான் காதலர்கள் அத்தனைப்
பாடு படுகிறார்களோ ?
வித்தியாசமான சிந்தனை
மனம் கவர்ந்த பதிவு.வாழ்த்துக்கள்//
நெஞ்சார்ந்த நன்றிகள் சார்
கீதமஞ்சரி கூறியது...
வசிய மையால் வசமிழந்தீரோ?
அழகான கவிதைகள் புனைய
ஆயிரமுறை வசமிழக்கலாம்...
பாராட்டுகள் அரசன்.//
உண்மைதான் அக்கா . வசமிழப்பதிலும் சுகம் இருக்கு ..
என் நன்றிகள் அக்கா
போளூர் தயாநிதி கூறியது...
அரசனவர்களின் கவிதை எப்போதுமே அசத்தலாகவே இருக்கும் அதை மாறாமல் தருகிறார் சில பெண்கள் இன்றும் தமது காதலனுக்கு தன்னை விட்டு பிரியாமல் இருக்கும் பெருட்டு இதுபோல வசிய மருந்தை பயன் படுத்து வதாக கேள்வி பட்டு இருக்கிறேன் இது நல்ல காதலனின் அரவணைப்பை கருதியோ தன்னை விட்டு விலகி விடக்கூடாது என்பதற்காகவோ இருக்கும் நல்ல காதலிதான் .//
அன்பின் கருத்துக்கும் வாழ்த்துக்கும் என் நன்றிகள் ..நண்பரே
ஹேமா கூறியது...
கருப்பி மை வேற பூசி வசியம் வைக்கிறாளா.சரியாய்ப்போச்சு !//
ஹா ஹா .. ஆம் அக்கா .. என் நன்றிகள்
கருத்துரையிடுக