புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

செப்டம்பர் 10, 2012

விடுமுறையாகிறது...



எதுவும் இதுவரை 
அவளிடம் பேசியதில்லை!
அவளும் 
என்னுடன் பேச 
முயன்றதில்லை!
ஏனோ அவள் 
வராத பள்ளி நாட்கள் 
எனக்கும் 
"விடுமுறையாகிறது"


பட உதவி : கூகுள் இணையம் 

Post Comment

43 கருத்துரைகள்..:

முத்தரசு சொன்னது…

அதுவும்
சரிதான்

r.v.saravanan சொன்னது…

சரிதான்

Admin சொன்னது…

நாலு வரியில கவிதை எழுதி பதிவா போடுறது இது கடையா இருக்கட்டும்..
வரட்டுமா..பொறவு பாக்கலாம்..

சத்ரியன் சொன்னது…

ஆமாவா?!!!!

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

அழகிய கவிதை...

இந்த வயசு அதுமாதிரிதான்...

MARI The Great சொன்னது…

//எங்கோ படித்தேன் ...

விடுமுறை நாட்களிலும் பள்ளிக்கு வந்துபோகிறேன் அவள் அமரும் மேசை நாற்காலிகளை பார்க்க!///

உங்களின் இந்தக் கவிதையை படித்ததும் மேற்சொன்ன கவிதை தான் ஞாபகத்திற்கு வந்தது!

அஞ்சா சிங்கம் சொன்னது…

விலாசம் இருந்தா குடுங்க நான் வேணும்னா பேசி பார்க்குறேன் ...................

ஆத்மா சொன்னது…

எல்லாப் பயலுகளும் சரிதான் எங்கிறாங்க...எல்லாரும் லீவு உட்டிப்பாங்களோ...

நானும்தான்

Tamilthotil சொன்னது…

ஏனோ அவள்
வராத பள்ளி
நாட்கள் எனக்கும்
"விடுமுறையாகிறது"

உண்மை தான்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சரி சரி... நடக்கட்டும்... நடக்கட்டும்...

பெயரில்லா சொன்னது…

தம்பி ராசா பிரபல பதிவராகனும்னா நீ என்ன செய்யனும்னு சொல்லியிருக்கேன்ல. அத விட்டுப்புட்டு புறாவ தடவிக்கொடுத்துக்கிட்டு. சிங்கம் காத்திருக்கு புறப்படு தம்பி.

ஹேமா சொன்னது…

எப்பிடியெல்லாம் விடுமுறை எடுக்கிறீங்கள்...யப்பா.... !

”தளிர் சுரேஷ்” சொன்னது…

உண்மைதான் காதலி வராத நாட்கள் விடுமுறை எடுக்க தூண்டும் தான்!

இன்று என் தளத்தில்!
பாதைகள் மாறாது! சிறுகதை
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_10.html



போளூர் தயாநிதி சொன்னது…

ஆமாம் உள்ளத்தில் உள்ள காதலி பள்ளிக்கு வராவிட்டால் பள்ளி விடுமுறைநாள் போல இருந்தே இருக்கும் காதலர்களுக்கு உண்மையான காதல் எனின் அதன் வேதனை சுமையாகி வருத்தும் ..அரசன் கொஞ்சம் தங்கச்சி முகவரி தாங்க விடுமுறை நாளில் கூட பள்ளிக் கூடம் வர சொல்லுகிறேன்

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

படிக்கறதுக்காக யாராவது ஸ்கூலுக்கு போங்கப்பா!

உழவன் சொன்னது…

ம்ம்ம்.. நடக்கட்டும்....

பெயரில்லா சொன்னது…

ம்ம்ம்ம் அருமை

மாயவரத்தான். எம்.ஜி.ஆர்... சொன்னது…

இனி உமக்கு விடுமுறையே கிடைக்கமல் போகக் கடவது...!!!
ரவிஜி...

vimalanperali சொன்னது…

மந்தில் நினைத்தவள் காணக்கிடைக்காதபோது மனம் இப்படி விடுமுறையில் சென்று விடுவது,,,,,,,,,நல்லாயிருக்கே,நினைத்துப்பார்க்க்கையில்/வாழ்த்துக்கள்.

*anishj* சொன்னது…

நல்ல கவிதை தல... காதலை சொல்லாமம் வெறும் லுக்கு மட்டும் வுட்டுகிட்டு காதலி பின்னாடி சுத்துவதும், அவள் வரதா நாளில் கிளாஸ் கட் அடிப்பது கூட பள்ளிக்கூட காதலின் சுகமான அனுபவங்கள்... :)

வாழ்த்துகள் தல

- இப்படிக்கு அனீஷ் ஜெ...

சிவகுமாரன் சொன்னது…

விடுமுறை என்ன விடுமுறை . அந்த நாளே சூன்யமாய் அல்லவா போய்விடுகிறது.

வருடிப் போகும் வரிகள்
அருமை

arasan சொன்னது…

மனசாட்சி™ கூறியது...
அதுவும்
சரிதான்//

நன்றிங்க மனசாட்சி அண்ணே

arasan சொன்னது…

r.v.saravanan கூறியது...
சரிதான்//

நன்றிங்க சார்

arasan சொன்னது…

மதுமதி கூறியது...
நாலு வரியில கவிதை எழுதி பதிவா போடுறது இது கடையா இருக்கட்டும்..
வரட்டுமா..பொறவு பாக்கலாம்..//

கண்டிப்பா இனி மாற்ற முயற்சிக்கிறேன் சார் நன்றி

arasan சொன்னது…

சத்ரியன் கூறியது...
ஆமாவா?!!!!//

ஆமாம் அண்ணே

arasan சொன்னது…

கவிதை வீதி... // சௌந்தர் // கூறியது...
அழகிய கவிதை...

இந்த வயசு அதுமாதிரிதான்...//

கரீக்டா சொன்னீங்க அண்ணே , நன்றி

arasan சொன்னது…

வரலாற்று சுவடுகள் கூறியது...
//எங்கோ படித்தேன் ...

விடுமுறை நாட்களிலும் பள்ளிக்கு வந்துபோகிறேன் அவள் அமரும் மேசை நாற்காலிகளை பார்க்க!///

உங்களின் இந்தக் கவிதையை படித்ததும் மேற்சொன்ன கவிதை தான் ஞாபகத்திற்கு வந்தது!//

இந்த கவிதையும் நல்லா இருக்கே நண்பா ... நன்றிங்க நண்பா

arasan சொன்னது…

அஞ்சா சிங்கம் கூறியது...
விலாசம் இருந்தா குடுங்க நான் வேணும்னா பேசி பார்க்குறேன் ...........//

நேர்ல பாக்கும்போது நான் சொல்றேன் அண்ணே

arasan சொன்னது…

சிட்டுக்குருவி கூறியது...
எல்லாப் பயலுகளும் சரிதான் எங்கிறாங்க...எல்லாரும் லீவு உட்டிப்பாங்களோ...

நானும்தான்//

எல்லோருமே அப்படிதான் நண்பா

arasan சொன்னது…

Tamilraja k கூறியது...
ஏனோ அவள்
வராத பள்ளி
நாட்கள் எனக்கும்
"விடுமுறையாகிறது"

உண்மை தான்.//

நன்றிங்க நண்பா

arasan சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் கூறியது...
சரி சரி... நடக்கட்டும்... நடக்கட்டும்...//

நன்றிங்க சார்

arasan சொன்னது…

ஆரூர் மூனா செந்தில் கூறியது...
தம்பி ராசா பிரபல பதிவராகனும்னா நீ என்ன செய்யனும்னு சொல்லியிருக்கேன்ல. அத விட்டுப்புட்டு புறாவ தடவிக்கொடுத்துக்கிட்டு. சிங்கம் காத்திருக்கு புறப்படு தம்பி.//

அண்ணன் பேச்சை மீற முடியுமா ? இதோ கெளம்பிட்டேன்

arasan சொன்னது…

ஹேமா கூறியது...
எப்பிடியெல்லாம் விடுமுறை எடுக்கிறீங்கள்...யப்பா.... !//

என்ன பண்றதுங்க அக்கா , இது வாலிப வயசு அப்படிதான் இருக்கும்

arasan சொன்னது…

s suresh கூறியது...
உண்மைதான் காதலி வராத நாட்கள் விடுமுறை எடுக்க தூண்டும் தான்!//

நன்றிங்க சுரேஷ் சார்

arasan சொன்னது…

போளூர் தயாநிதி கூறியது...
ஆமாம் உள்ளத்தில் உள்ள காதலி பள்ளிக்கு வராவிட்டால் பள்ளி விடுமுறைநாள் போல இருந்தே இருக்கும் காதலர்களுக்கு உண்மையான காதல் எனின் அதன் வேதனை சுமையாகி வருத்தும் ..அரசன் கொஞ்சம் தங்கச்சி முகவரி தாங்க விடுமுறை நாளில் கூட பள்ளிக் கூடம் வர சொல்லுகிறேன்//

வணக்கம் நண்பரே ... தங்களை சாதிக்கும் பொது முகவரி தருகிறேன் , கொஞ்சம் எடுத்து சொல்லவும்

arasan சொன்னது…

T.N.MURALIDHARAN கூறியது...
படிக்கறதுக்காக யாராவது ஸ்கூலுக்கு போங்கப்பா!//

இப்பல்லாம் யார் சார் படிக்க போறாங்க ..

arasan சொன்னது…

Uzhavan Raja கூறியது...
ம்ம்ம்.. நடக்கட்டும்....//

என்ன தம்பி நடக்கட்டும்

arasan சொன்னது…

esther sabi கூறியது...
ம்ம்ம்ம் அருமை//

நன்றிங்க எஸ்தர்

arasan சொன்னது…

RAVIJI கூறியது...
இனி உமக்கு விடுமுறையே கிடைக்கமல் போகக் கடவது...!!!
ரவிஜி...//

வாழ்த்துக்கு நன்றிங்க சார்

arasan சொன்னது…

விமலன் கூறியது...
மந்தில் நினைத்தவள் காணக்கிடைக்காதபோது மனம் இப்படி விடுமுறையில் சென்று விடுவது,,,,,,,,,நல்லாயிருக்கே,நினைத்துப்பார்க்க்கையில்/வாழ்த்துக்கள்.//

மிகுந்த நன்றிகள் சார்

arasan சொன்னது…

anishj* கூறியது...
நல்ல கவிதை தல... காதலை சொல்லாமம் வெறும் லுக்கு மட்டும் வுட்டுகிட்டு காதலி பின்னாடி சுத்துவதும், அவள் வரதா நாளில் கிளாஸ் கட் அடிப்பது கூட பள்ளிக்கூட காதலின் சுகமான அனுபவங்கள்... :)

வாழ்த்துகள் தல//

எல்லாம் அனுபவத்தின் வெளிப்பாடு தான் தல .. எவ்வளவு பண்ணிருப்போம் அது இப்ப இப்படி வருது அம்புட்டுதான் ..
நன்றிங்க தல

arasan சொன்னது…

சிவகுமாரன் கூறியது...
விடுமுறை என்ன விடுமுறை . அந்த நாளே சூன்யமாய் அல்லவா போய்விடுகிறது.

வருடிப் போகும் வரிகள்
அருமை//

ஒரு நாள் வரவில்லை என்றால் போதும் அன்றைய தினம் ஏதோ உலகமே இடிந்து போனதாய் உணர்ந்த தருணங்கள் அவைகள் சார் ... நன்றி

Seeni சொன்னது…

athu sari...